கொரோனா வார்டில் நடன நிகழ்ச்சி...வியக்கவைக்கும் அரசு ஊழியரின் புது முயற்சி! இந்திய செய்திகள்
இந்தியாவில் அதிக வேகமாக பரவி கொண்டு வரும் கொரோனா பரவலுக்கு மத்தியில் மும்பையிலுள்ள நிஸ்கோ கொரோனா சிகிச்சை மையம் நிறுவப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து கொரோனா வார்டில் நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பாதுகாப்பு உடையுடன் உற்சாகமாக நடனமாடிய வீடியோ வைரலாகிவருகிறது.
அதுமட்டுமின்றி கேரளாவில் தன்னை சிறுவயதில் இருந்து வளர்த்த பாகனின் உடலுக்கு யானை ஒன்று கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்திய காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக முழுத்தகவல்களையும் பெற கீழ் காணும் வீடியோவை பாருங்க.