இனி பிரித்தானியாவிற்கு நுழையும் பயணிகளுக்கு இது கட்டாயம்! போரிஸ் ஜோன்சன் முக்கிய அறிவிப்பு

UnitedKingdom BorisJohnson PCRTest
By Kaviarasan Nov 27, 2021 06:29 PM GMT
Report

பிரித்தானியாவிற்குள் நுழையும் பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை கட்டாயம் என்பதை போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் Nottingham மற்றும் Brentwood-ல் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை வைரஸான ஒமைக்ரான் இரண்டு பேருக்கு பரவியிருப்படை சுகாதார செயலாளர் Sajid Javid உறுதிபடுத்தினார்.

இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜோன்சன் இன்று மாலை உள்ளூர் நேரப்படி 5 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதில் பேசியது குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.

அதில், ஐரோப்பாவில் தடுப்பூசி திட்டம் மிகவும் வேகமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பயனாக மில்லியன்கணக்கான தடுப்பூசிகள் கைவசம் உள்ளன. ஆனால், கொரோனா வழக்குகள் இதனுடன் ஒப்பீடும் போது, அதிகமாக இருந்தாலும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.


இந்நிலையில், கடந்த புதன் கிழமை புதிய வகை கொரோனா வைரஸ் குறித்த செய்தி கிடைத்தது. அதற்கு Omicron என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாறுபாடு கொரோனா வைரஸ் குறித்து, உடனடியாக உலகிற்கு தெரிவித்த, தென் ஆப்பிரிக்கா விஞ்ஞானிகளுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.

இந்த வைரஸ் இப்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. பிரித்தானியாவில் இதுவரை 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு புதிய மாறுபாடு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்படும் போது, அதைப் பற்றி முழு விஷயங்களை நம்மால் ஆரம்பகட்டத்தில் அறியமுடியாது.

இதற்கு விஞ்ஞானிகளுக்கு நேரம் தேவை. அவர்கள் இது குறித்து ஆராய்ந்து வருகிறது. ஆனால் இந்த வைரஸ் மிகவும் வேகமாக பரவு வருகிறது. இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது ஒரு மிகவும் விரிவான பிறழ்வு கொண்ட வைரஸாக உள்ளது. எனவே இது காலப்போக்கில் நாம் இப்போது கண்டுபிடித்துள்ள தடுப்பூசியின் பாதுகாப்பை குறைக்கலாம். எனவே நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


இதனால் மேலும் நான்கு நாடுகளை சிவப்பு பட்டியலில் சேர்த்துள்ளோம். ஆனால் நாம் இப்போது மேலும் சென்று உலகம் முழுவதிலும் இருந்து வருபவர்களுக்கு விகிதாசார சோதனை முறையை செயல்படுத்த வேண்டும்.

இதன் மூலம் நாங்கள் மக்களின் பயணத்தை நிறுத்தபோவதில்லை. அதே சமயம் பிரித்தானியாவிற்கு நுழையும் எவரும் இனி இரண்டாவது நாளின் முடிவில் PCR பரிசோதனையை எடுக்க வேண்டும்.

அதற்கான எதிர்மறையான முடிவு வரும் வரை அவர்கள் சுய தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் கடந்த 10 நாட்களாக கொரோனா பரவல் வாய்ப்புள்ள நாடுகளில் இருப்பவர்களைக் கண்டறிய நாங்கள் ஏற்கனவே நடவடிக்கைகளை எடுத்துவிட்டோம்.

கடைகளிலும், பொதுப் போக்குவரத்திலும் முகக் கவசம் கட்டாயமாக்கப்படும். இதன் மூலம் இந்த மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறோம். நாம் வைத்திருக்கும் தடுப்பூசிகள் Omicron-க்கு எதிராக எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை.


அவை குறைந்தபட்சம் ஓரளவு பாதுகாப்பை வழங்கும் என்று நம்புகிறோம். எனவே மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். இன்று முதல் முதல் தடுப்பூசி திட்டத்தை முன்பை விட அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.

அடுத்த மூன்று வாரங்களில் இங்கிலாந்தில் மட்டும் 6 மில்லியன் தடுப்பூசிகளை செய்ய நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டுள்ளோம்.

இன்று நாம் எடுக்கும் நடவடிக்கைகள், எல்லைகள் மூடப்படுவது, முகக்கவசம் கட்டாயம் போன்றவை எல்லாம் தற்காலிகமானவை மற்றும் முன்னெச்சரிக்கையானவை. இவற்றை மூன்று வாரங்களில் மதிப்பாய்வு செய்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.             

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், திருநெல்வேலி

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
நன்றி நவிலல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US