அருகம்புல் சாற்றில் இவ்வளவு மருத்துவகுணங்கள் உள்ளதா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!!!
அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். பல நோய்களை ள கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது.
அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைடெகாடுக்கலாம்.
கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது.
இதைப் பறித்து தண்ணரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரை சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம் தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
அருகம்புல் சாற்றினை காலைலயில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.
தற்போது அதன் மருத்துவகுணங்ள் என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம் வாங்க.
- அருகம்புல் சாற்றில் வைட்டமின் 'ஏ' சத்து உள்ளது.இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது.
குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம்.
- உடலின் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக அமைமகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கை அதிகரிப்பதுடன், ரத்தச் சோகை, ரத்த அழுத்தத்தையும் அருகம்புல் சாறு சீராக்குகிறது.
- வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம். உடல் சூட்டையும்
இது தணிக்கிறது.
- நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்சினைகளுக்கு அருகம்புல்சாறு
சிறந்த தீர்வாக உள்ளது.
- நீங்கள் பொதுவாக அலாபதி, ஹேமயோபதி மருந்துகைள உட்கொண்டு வந்தாலும் அருகம்புல் சாற்றினைப் பருக எந்தத் தடையும் இல்லை. இதனால் எவ்வித பக்க விைளவுகளும் கிடையாது.