ஐயப்ப பக்தர்களுக்கு இருவருக்கு நேர்ந்த சோகம்
Tamil nadu
By Sivaraj
தமிழகத்தில் சாலையை கடக்க நின்றுகொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் மீது வாகனம் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
பக்தர்கள் மீது மோதிய வாகனம்
ஐயப்ப பக்தர்கள் சிலர் ஆம்பூர் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் நின்றுகொண்டிருந்தனர். 
அப்போது திடீரென சரக்கு வாகனம் ஒன்று சாலையை கடக்க நின்றிருந்த பக்தர்கள் மீது மோதியுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த கங்காதரன், சூர்யா, ஹரி, நரசிம்மன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US