இந்த 5 உணவுகளை முடிந்தளவு தவிருங்கள்! இல்லேன்னா நுரையீரல் எகிறிடும் பத்திரம்
நுரையீரல் உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் முதன்மையானது.
தவறான உணவுபழக்கங்கள் மற்றும் தீய பழக்கங்கள் நுரையீரல் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி
பதப்படுத்தப்பட்ட இறைச்சி என்பது உண்மையில் சுவையை மேம்படுத்தவும், உணவு கெடாமல் இருக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் பொதுவாக நைட்ரைட்டுகள் சேர்க்கப்படுகின்றன. இந்த இறைச்சிகளின் பிரச்சனை என்னவென்றால், அவை உடலை ஒரு அழற்சி எதிர்வினைக்கு அனுப்புகின்றன.இது நுரையீரல் அமைப்புக்கு அழுத்தம் கொடுத்து அதன் செயல்பாட்டை குறைக்கும்.
பர்கர்
பர்கர்கள் குறிப்பாக, ஆஸ்துமா உள்ளவர்களுக்கு தீங்கு விளைவிக்கிறது. அதை தொடர்ந்து சாப்பிட்டால் மூச்சுத்திணறல் ஏற்படும். ஃபாஸ்ட் ஃபுட் பர்கர்களில் கொழுப்பு அதிகம். இது போன்ற உணவுகள் சிஓபிடி மற்றும் ஆஸ்துமா தொடர்பான அறிகுறிகளை அதிகப்படுத்தும்.
மது
இரவில் மது அருந்துவது பல இடங்களில் ஒரு கொண்டாட்டமாகவே உள்ளது. குறிப்பாக மாலை நேரத்திற்கு பின்னர் மது அருந்துவது உங்கள் நுரையீரலை சிறந்த நிலையில் வைத்திருக்க உதவாது. இது பின்னாளில் நுரையீரல் பிரச்சினையை ஏற்படுத்தலாம்.
ப்ரோகோலி
ப்ரோக்கோலி ஒரு ஆரோக்கியமற்ற உணவு அல்ல., அதில் பல சத்துக்கள் உள்ளது. ஆனால் இதை அதிகம் சாப்பிடுவதால் உடலில் வாயு உண்டாகும். அதிகப்படியான வாயு உங்கள் நுரையீரலை அதிக வேலை செய்ய வழிவகுக்காது. இதன்விளைவாக சுவாச பிரச்சினையை சந்திக்க நேரிடும்.
உப்பு
உப்பு கிட்டத்தட்ட எல்லா உணவுகளிலும் சேர்க்கப்படுகிறது.
சரியான அளவில் அதை உணவில் சேர்த்தால் பிரச்சினை கிடையாது.
சுவாசிப்பதில் உங்களுக்கு பிரச்சினை இருந்தால் உப்பை குறைத்து கொள்வது நல்லது.
அதிக உப்பை உண்பது சுவாச மண்டலத்தில் அழுத்தத்தை அதிகரித்து வீக்கத்திற்கு வழிவகுக்கிறது.