சரமாரியாக சுட்டுக் கொல்லப்பட்ட வங்கி மேலாளர்! கிணற்றில் சிக்கியவர் உயிருடன் மீட்பு.. இந்திய செய்திகள்
ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் 120 அடி ஆழக் கிணற்றில் கட்டுமானப் பணியின்போது சிக்கிக் கொண்டவரை ராணுவத்தினரும் பொதுமக்களும் இணைந்து உயிருடன் மீட்டு வெளியே கொண்டுவந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் வங்கி மேலாளர் தீவிரவாதியால் சுட்டுக்கொல்லப்பட்ட காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் டெம்போ மீது மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்ததில், 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
இதுகுறித்து முழுத்தகவல்களை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.