பெண்கள் இஞ்சியை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் என்ன நடக்கும் தெரியுமா?
நாம் காலம் காலமாக பயன்படுத்தி வரும் இஞ்சியில் நம் உடலுக்கு தேவையான அனைத்து நன்மைகளும் கிடைக்கிறது. குறிப்பாக பெண்கள் தினமும் உணவில் இஞ்சியை சேர்த்து கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கின்றது. மேலும் இஞ்சியில் கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்..
நன்மைகள்:-
- தினமும் 30மில்லி இஞ்சிச்சாறு மற்றும் எலுமிச்சப் பழச்சாறுடன் 15 மில்லி தேன் கலந்து, 4 அல்லது 5 நாளிற்கு ஒருமுறை 15மில்லி அளவாக குடித்து வந்தால் வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கிவிடும். இருமல் மற்றும் மூச்சிதிணறலுக்கு எதிராக இது கைகொடுக்கும்.
- இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி அதனுடன் தேன் சேர்த்து 4 நாட்கள் ஊற வைத்து 48 நாட்களுக்கு தினமும் காலையில் சில துண்டுகளை எடுத்து சாப்பிட்டு வர பிணி நீங்கிப் பித்தம் தணிந்து ஆயுள் பெருகுவதோடு முகம் பொலிவு பெறும்.
- இஞ்சியைத் தட்டி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை இறக்கி வடிகட்டி அதனுடன் தேவைக்கேற்ப பனங்கற்கண்டு சேர்த்து அளவோடு சாப்பிட்டு வந்தால் மார்பில் சேர்ந்திருக்கும் சளி, அஜீரணம் குணமாகும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
நன்றி நவிலல்
திரு மாணிக்கம் இரவீந்திரகுமார்
அளவெட்டி, ஜேர்மனி, Germany, சுவிஸ், Switzerland, London, United Kingdom, போரூர், India, Toronto, Canada
24 Apr, 2022
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017