தினமும் ஒரு டம்ளர் சாதம் வடித்த தண்ணீரை குடித்தால் என்ன ஆகும் தெரியுமா? பல நோய்களுக்கு ஒரே தீர்வு
Beauty tips
Health tips
Vitamins
Rice water
By Logeswari
சாதம் வடித்ததும் நாம் வடிகஞ்சியை கீழே ஊற்றி விடும் பழக்கம் உள்ளவர்கள். ஒரு காலத்தில் நம் முன்னோர்கள் சுடு கஞ்சி என சாதம் வைத்த நீருடனே சாப்பிட்டு வந்தனர்.
நம்மில் பலரும் உடல் நிலை சரியில்லாத வேளையில் இந்த சுடுகஞ்சி சாப்பிட்டு இருப்போம். இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. சரி வாங்க கஞ்சி தண்ணீரில் மறைந்துள்ள நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்..
- தினமும் ஒரு டம்ளர் கஞ்சியுடன் மோர் கலந்து குடிப்பதால் உடலில் உள்ள வெப்பம் தணிக்கிறது. இந்த அரிசி கஞ்சியில் வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்து இருப்பதால் குழந்தைகளுக்கும் குடிக்க கொடுக்கலாம். இது அவர்கள் உடல் வளர்ச்சியில் நன்மை பயக்கும்.
- அரிசி கஞ்சிக்கு பசியை தூண்டும் வலிமையுள்ளது. எனவே பழசாறுகளுக்கு ஈடாக அரிசி கஞ்சி குடிப்பதும் பசியை தூண்ட உதவுகிறது. இதில் சிறிதளவு புதினா மற்றும் சீரகத்தூள் சேர்த்து குடிப்பதால் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.
- சொறி சிரங்கு ஏற்ப்பட்டுள்ள இடங்களில் இந்த கஞ்சியில் பருத்தியை நனைத்து காயம் உள்ள இடங்களில் கட்டி வர அரிப்பு மற்றும் வலி அடங்கும். அதுபோல தோலில் ஏற்ப்படும் சுருக்கங்களை அகற்றி இளமை தோற்றத்தை கொடுக்கும் சக்தி கொண்டது.
-
உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் இதே அரிசி கஞ்சி முகத்திற்கும் ஆரோக்கியம் கொடுக்கிறது. திராட்சை பழங்களை அரைத்து கஞ்சியுடன் கரைத்து முகத்தில் தடவி வர பளபளப்பாக மாறும்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US