குப்பையில் கொட்டி கிடக்கும் இந்த பழங்களில் இவ்வளவு நன்மைகளா? பலரும் அறியாத தகவல் இதோ!
Cancer
Health tips
Physalis
By Logeswari
சாலை ஓரம், காலி இடங்கள், குப்பை போன்றவற்றில் காணக்கூடிய சொடக்கு தக்காளி பழத்தில் மருத்துவ குணங்கள் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது. சிறுவர்கள் இந்த பழத்தை நெற்றியில் அடித்து விளையாடும்போது சொடக்கு போன்று ஒரு சத்தம் கேட்கும்.
இதனால் தான் இதனை சொடக்கு தக்காளி என்று அழைக்கிறோம். இந்த பழமானது இனிப்பு சுவையுடன் இருக்கும். மேலும் இந்த பழத்தில் உள்ள நன்மைகள் குறித்து பார்க்கலாம் வாங்க..
- இந்த பழத்தில் வைட்டமின் ஏ, சி, பி1,பி2 போன்றவை காணப்படுகின்றன. மேலும் இப்பழத்தில் இரும்பு சத்து அதிகளவு காணப்படுகிறது. எனவே இரும்புச்சத்து குறைப்பாடால் உண்டாகும் நோய்களான அனீமியா, சோர்வு, அறிவுத்திறன் குறைவு உள்ளிட்டவைகளால் பாதிப்பு அடைந்தவர்கள் இப்பழத்தினை உண்டு நிவாரணம் பெறலாம்.
- வலி நிவாரணியாகவும், கட்டிகளை போக்கும் தன்மை கொண்டதாகவும், சிறுநீர் பெருக்கியாகவும் இது விளங்குகிறது. அதைவிட முக்கியம் புற்றுநோய்க்கும் சிறந்த மருந்தாகவும் திகழ்கிறது.
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து அதனுடன் நறுக்கிய இலையை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பின்னர் அந்த நீரை வடிகட்டி குடித்து வந்தால் உடல்வலி, மூட்டுவலி உள்ளிட்ட பிரச்சினைகள் குணமாகும்.
- மேலும் புற்றுநோய் இருப்பவர்கள் தொடர்ந்து குடித்து வந்தால் புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கும். அதுபோல சர்க்கரை நோய்க்கு இந்த பழம் நல்ல பலனை தரும்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US