50 வயதை தாண்டியவர்கள் நீண்ட நாட்கள் உயிர் வாழ வேண்டுமா? அப்போ இந்த ஜூஸ் குடிங்க
Diabetes
Health tips
Vegetable juice
By Logeswari
பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்து சர்க்கரை சேர்க்கப்படாமல் தயாரிக்கப்படும் ஜூஸ் உடலுக்கு ஏராளமான பயனுள்ள ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. சில பழச்சாறுகள் ஆரோக்கியமானவை என்றாலும் ஏராளமாக சர்க்கரை சேர்க்கப்பட்டு உள்ளதால் அவை ஆரோக்கியமற்றதாக கருதப்படுகின்றது.
50 வயதை தாண்டியவர்கள் ஆரோக்கியமாக இருக்க தினமும் ஒரு காய்கறி அல்லது பழ ஜூஸ் குடிக்க வேண்டியது அவசியமானது. அவ்வாறு குடித்து வந்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்..
- 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பழச்சாறு நன்மை பயக்கும் என்றாலும் அது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். அதனால் இரத்தத்தில் சர்க்கரையின் தீவிரத்தை குறைக்க காய்கறி ஜூஸை தேர்வு செய்யலாம். ஏனென்றால் பழச்சாறுகளை விட காய்கறிகளில் குறைந்த சர்க்கரையே உள்ளது.
- சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் ஆரோக்கியமாக இருக்க ஃபைபர் கண்டெண்ட் முக்கியமானது. வயதாகும்போது செரிமானம் சரியான முறையில் செயல்படாது. அப்படி இருக்கும் சூழலில் நீங்கள் நார்ச்சத்து அதிகமாக செரிமானம் சரியாக இயங்கும்.
-
50 வயதை கடந்தவர்களுக்கு இதயம் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனால் நீங்கள் தினமும் காய்கறி ஜூஸ் குடித்து வந்தால் இந்த பிரச்னை குறையும். அதுபோல தினமும் காலையில் கோதுமைப் புல்லை ஜூஸ் ஆக தாயார் செய்து குடிக்கலாம். இது அதன் உயர் அளவு குளோரோபில் வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US