கணவனை துண்டு துண்டாக வெட்டி பயங்கரம்! மனைவி போட்ட பக்கா பிளான்: விசாரணையில் திடுக் தகவல்

Murder Husband Wife Bihar Affair
By Kaviarasan Sep 21, 2021 11:42 AM GMT
Report

இந்தியாவில் காதலன் உதவியுடன் மனைவி, கணவனை துண்டு துண்டாக வெட்டி, ராசயனங்கள் ஊற்றி அழிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம்முசாபர்பூரில் உள்ள சிக்கந்தர்பூர் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ராகேஷ். இவருக்கும் ராதா(30) என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில், ராதாவிற்கு சுபாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட, இவர்களின் பழக்கம், நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறிவிட்டது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

ஆனால், இவர்களுக்கு ராதாவின் கணவர் தொந்தரவாக இருப்பதால், ராகேஷை மனைவி ராதா கொலை செய்ய முடிவுசெய்துள்ளார்.

இதற்காக, ராதா தனது கணவன் ராகேஷை கொலை செய்வதற்கு தனது தங்கை கிருஷ்ணா மற்றும் தங்கை கணவரை அழைத்துக்கொண்டார். அதைத் தொடர்ந்து, சுபாஷ், ராதா, கிருஷ்ணா உள்பட 4 பேரும் சேர்ந்து ராகேஷை அடித்துக் கொலை செய்தனர்.

அதன்பின்னர் தடயங்களை அழிக்க விரும்பிய ராதா மற்றும் சுபாஷ் ஆகியோர் , இறந்த ராகேஷ் உடலை பல துண்டுகளாக வெட்டி, ரசாயனத்தை பயன்படுத்தி பிணத்தை கரைக்க முயன்றுள்ளனர்.

கணவனை துண்டு துண்டாக வெட்டி பயங்கரம்! மனைவி போட்ட பக்கா பிளான்: விசாரணையில் திடுக் தகவல் | Bihar Wife Murder With Husband Affair With Friend

ஆனால், ரசாயனம் பயன்படுத்தியதால், திடீரென்று வெடித்து உடல் பாகங்கள் தீப்பற்றியுள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக ஏதோ தீ விபத்து என்று எண்ணி பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து விரைந்து வந்த பொலிசார், அந்த வீட்டின் உள்ளே சிதறி கிடந்த சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக அந்த உடல் பாகங்களை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணயில், ராகேஷ் பீகாரில் தடை செய்யப்பட்ட மதுவை சட்டவிரோதமாக வியாபாரம் செய்து வந்துள்ளார்.

இதன் காரணமாக பொலிஸார் அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதால், அவர் பெரும்பாலும் இரகசியமாகவே வாழ்ந்து வந்துள்ளார். அந்த நேரத்தில், ராகேஷின் கூட்டாளியான சுபாஷ் தான் ராகேஷின் மனைவியை கவனித்து வந்துள்ளார்.

அப்போது தான் இவர்கள் இருவருக்குள் காதல் வந்துள்ளது. அதன் பிறகு, ராதா, அவளது காதலனுடன் சேர்ந்து, ராகேஷை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதற்கு ராதாவின் சகோதரியும் அவரது கணவனும் கூட்டு சேர்த்துள்ளனர்.

திட்டமிட்டபடி ராகேஷை ராதா வீட்டிற்கு அழைக்க, ராகேஷ் வீட்டிற்குள் வந்தவுடன், சுபாஷின் உதவியுடன் அவரைக் கொன்றுவிட்டு, உடலை துண்டுதுண்டாக வெட்டி ரசாயனம் ஊற்றி அழிக்க முயன்றுள்ளார். அப்போது ஏற்பட்ட வெடிசத்தம் காரணமாக மாட்டிக் கொண்டது தெரியவந்தது.     

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சரவணை மேற்கு, வெள்ளவத்தை

31 Oct, 2014
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Hannover, Germany

30 Oct, 2023
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US