கணவனை துண்டு துண்டாக வெட்டி பயங்கரம்! மனைவி போட்ட பக்கா பிளான்: விசாரணையில் திடுக் தகவல்

Murder Husband Wife Bihar Affair
By Kaviarasan Sep 21, 2021 11:42 AM GMT
Report

இந்தியாவில் காதலன் உதவியுடன் மனைவி, கணவனை துண்டு துண்டாக வெட்டி, ராசயனங்கள் ஊற்றி அழிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம்முசாபர்பூரில் உள்ள சிக்கந்தர்பூர் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ராகேஷ். இவருக்கும் ராதா(30) என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில், ராதாவிற்கு சுபாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட, இவர்களின் பழக்கம், நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறிவிட்டது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

ஆனால், இவர்களுக்கு ராதாவின் கணவர் தொந்தரவாக இருப்பதால், ராகேஷை மனைவி ராதா கொலை செய்ய முடிவுசெய்துள்ளார்.

இதற்காக, ராதா தனது கணவன் ராகேஷை கொலை செய்வதற்கு தனது தங்கை கிருஷ்ணா மற்றும் தங்கை கணவரை அழைத்துக்கொண்டார். அதைத் தொடர்ந்து, சுபாஷ், ராதா, கிருஷ்ணா உள்பட 4 பேரும் சேர்ந்து ராகேஷை அடித்துக் கொலை செய்தனர்.

அதன்பின்னர் தடயங்களை அழிக்க விரும்பிய ராதா மற்றும் சுபாஷ் ஆகியோர் , இறந்த ராகேஷ் உடலை பல துண்டுகளாக வெட்டி, ரசாயனத்தை பயன்படுத்தி பிணத்தை கரைக்க முயன்றுள்ளனர்.

கணவனை துண்டு துண்டாக வெட்டி பயங்கரம்! மனைவி போட்ட பக்கா பிளான்: விசாரணையில் திடுக் தகவல் | Bihar Wife Murder With Husband Affair With Friend

ஆனால், ரசாயனம் பயன்படுத்தியதால், திடீரென்று வெடித்து உடல் பாகங்கள் தீப்பற்றியுள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக ஏதோ தீ விபத்து என்று எண்ணி பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து விரைந்து வந்த பொலிசார், அந்த வீட்டின் உள்ளே சிதறி கிடந்த சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக அந்த உடல் பாகங்களை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணயில், ராகேஷ் பீகாரில் தடை செய்யப்பட்ட மதுவை சட்டவிரோதமாக வியாபாரம் செய்து வந்துள்ளார்.

இதன் காரணமாக பொலிஸார் அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதால், அவர் பெரும்பாலும் இரகசியமாகவே வாழ்ந்து வந்துள்ளார். அந்த நேரத்தில், ராகேஷின் கூட்டாளியான சுபாஷ் தான் ராகேஷின் மனைவியை கவனித்து வந்துள்ளார்.

அப்போது தான் இவர்கள் இருவருக்குள் காதல் வந்துள்ளது. அதன் பிறகு, ராதா, அவளது காதலனுடன் சேர்ந்து, ராகேஷை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இதற்கு ராதாவின் சகோதரியும் அவரது கணவனும் கூட்டு சேர்த்துள்ளனர்.

திட்டமிட்டபடி ராகேஷை ராதா வீட்டிற்கு அழைக்க, ராகேஷ் வீட்டிற்குள் வந்தவுடன், சுபாஷின் உதவியுடன் அவரைக் கொன்றுவிட்டு, உடலை துண்டுதுண்டாக வெட்டி ரசாயனம் ஊற்றி அழிக்க முயன்றுள்ளார். அப்போது ஏற்பட்ட வெடிசத்தம் காரணமாக மாட்டிக் கொண்டது தெரியவந்தது.     

31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், விசுவமடு

16 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US