சுயநினைவுடன் வயிற்றில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட குழந்தை; நடந்தது என்ன?
2004 ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் திகதி பாபி ஜோ ஸ்டின்னெட் அவரது தாயாரின் வீட்டு சாப்பாட்டு அறையின் இறந்து இரத்தக்கறையுடன் இருந்துள்ளார்.
இதை பார்த்த அவரது தாயார் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதில் தெரியவந்த உண்மை தான் உலகத்தையே ஒரு பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது எனலாம்.
போபியின் தோழியான லிஸா என்பவர், போபியின் வயிற்றில் உள்ள குழந்தையை கத்தியால் வெட்டி எடுத்து, தொப்புள் கொடியையும் அறுத்து விட்டு குழந்தையை எடுத்து சென்றுள்ளார் என்பது இந்த விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் இது தொடர்பா மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை காணவும்.