'இனியும் உயிர்கள் போகக்கூடாது' புதிய திட்டத்தை வெளியிட்ட பிரித்தானிய பிரதமர்

France Boris Johnson UK News New Plan Migrant Tragedies
By Ragavan Nov 26, 2021 07:33 AM GMT
Report

ஆங்கில கால்வாயை கடக்கும் முயற்சியில் பல உயிர்கள் பறிபோவதை நிறுத்த, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் புதிய ஐந்து-அம்ச திட்டத்தை பிரெஞ்சு பிரதமர் இமானுவேல் மக்ரோனுக்கு அனுப்பியுள்ளார்.

இந்த ஆண்டில் இதுவரை 25,000-க்கும் அதிகமானோர் சிறிய படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானிய கடற்கரைகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர்.

புதன்கிழமையன்று அவர்களைப் பின்பற்ற முயன்ற 27 பேர் கடலில் மூழ்க்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இறந்தவர்களில் 17 ஆண்கள், 7 பெண்கள், மேலும் இரண்டு சிறுவர்கள் மற்றும் ஒரு பெண் பதின்ம வயதினராக இருக்கலாம் என இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பிரெஞ்சு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம பெரும் சோகத்தை ஏற்படுத்தியதைத்தொடர்ந்து, ஆங்கில காலவாயில் இதுபோன்ற பேரழிவுகளை தவிர்ப்பதற்காக, பிரான்ஸ் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படக்கூடிய 5-அம்ச திட்டத்தை பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளிப்படுத்தியுள்ளார்.

1. பிரித்தானியாவின் எல்லைப் படை அதிகாரிகள், பிரெஞ்சு கடற்கரைகள் மற்றும் அருகிலுள்ள சாலைகளில் ரோந்து செல்ல உதவுவார்கள். இறையாண்மை பற்றிய கவலைகள் காரணமாக பிரான்ஸ் இதை நிராகரித்தால், பிரித்தானிய அரசு இதற்காக ஒரு தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு நிதியளிக்கும்.

2. கால்வாயைக் கடக்கும் புலம்பெயர்ந்தோரை நேரடியாக பிரான்சுக்கு திருப்பி அனுப்ப பிரித்தானியாவுக்கு அதிகாரம் வேண்டும்.

Photo: Reuters

3. பிரித்தானிய ரோந்துப் படகுகளின் கப்பற்படைகள் (UK Border Force cutters) பிரெஞ்சு கடலோர நீரில் ரோந்து செல்ல உதவும். கூட்டுப் பணிகளில் இங்கிலாந்து கடல் எல்லைக்குள் பிரெஞ்சு கடற்படை நுழைய அனுமதிக்கப்படும்.

4. தொலைதூர கடற்கரைகளில் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கண்டறிய உதவும் வகையில், வடக்கு பிரான்சில் தரை உணரிகள் (ground sensors) மற்றும் ரேடார்களைப் பயன்படுத்துவதற்கு பிரித்தானியா நிதியளிக்கும். கடத்தல் கும்பல்களின் செயல்பாடுகள் பற்றிய உளவுத் தகவல்களைப் பகிர்வதை 'ஆழமாக்க' பிரதமர் போரிஸ் முன்வந்துள்ளார்.

5. பிரெஞ்சுப் படைகள் கடத்தல் நடவடிக்கைகளை விரைவாக இடைமறிக்க உதவும் வகையில், பிரித்தானியக் கண்காணிப்பு விமானங்களில் இருந்து உளவுத்துறையைப் பகிர்ந்து கொள்ளவும் பிரதமர் பிரதமர் போரிஸ் ஜான்சன் முன்வந்துள்ளார்.

Photo: EPA

Photo: AFP



Gallery
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US