குடும்பமே தீயில் கருகி பலியான அதே நேரத்தில் தாலி கட்டி திருமணம் செய்த மணப்பெண்!

Marriage Fire Accident Jharkhand
By Ragavan Feb 01, 2023 03:52 PM GMT
Report

அம்மா, தாத்தா, பாட்டி, சகோதரன் உட்பட குடும்பமே தீயில் கருகி பலியான அதே நேரத்தில், நடந்தது எதுவும் தெரியாமல் மணப்பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் ஆஷிர்வாத் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில், 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் மேலும் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்தது. தனது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தது தெரியாமல், சுவாதி என்ற பெண் திருமணம் செய்துகொண்ட சம்பவம் தான அது.

குடும்பமே தீயில் கருகி பலியான அதே நேரத்தில் தாலி கட்டி திருமணம் செய்த மணப்பெண்! | Bride Married Her Family Burn To Death Jharkhand

சுவாதி தனது குடும்பத்தினருடன் ஜோராபடக்கில் உள்ள ஆஷிர்வாட் கோபுரத்தின் நான்காவது மாடியில் ஒரு குடியிருப்பில் வசித்து வந்தார், அங்கு செவ்வாய்க்கிழமை மாலை தீப்பிடித்து 14 பேர் உயிரிழந்தனர்.

மாலை 4 மணியளவில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சித்தி விநாயக் ரிசார்ட் திருமண அரங்கிற்கு ஸ்வாதி வீட்டிலிருந்து புறப்பட்டார்.

அவரது தந்தை சுபோத் லால், அவரது தாயார் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் இன்னும் பிளாட்டில் திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தனர், மாலை 6.15 மணியளவில் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், சுவாதியின் குடும்பத்தில் தாயார் மற்றும் அவரது தாத்தா பாட்டி மற்றும் சகோதரன் உட்பட 5 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

திருமண மேடையில் இருந்த சுவாதி தனது தாய் மற்றும் தாத்தா பாட்டியைப் பற்றி தொடர்ந்து கேட்டபோதும் திருமண சடங்குகள் தொடர்ந்து நடந்தது.

உண்மையில், நடந்த சோகத்தைப் பற்றி அவரிடம் உடனடியாக கூறப்படவில்லை.

பின்னர், தீயிலிருந்து தப்பிய அவரது தந்தை மட்டும் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார், ஆனால் அவர் அதிர்ச்சியில் இருந்ததால், அவரால் சடங்குகளில் பங்கேற்க முடியவில்லை. வேறு சில குடும்ப உறுப்பினர்கள் சடங்குகளை முடித்தனர்.

திருமணம் முடிந்த பிறகு நடந்த விடயங்களை மணப்பெண்ணிடம் தெரிவித்துள்ளனர். பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான சுவாதி மனமுடைந்து சோகத்தில் ஆழ்ந்தார்.

55 வயதான தந்தை லால், தன்பாத் நகரில் உள்ள புரானா பஜாரில் மொத்த அழகுசாதனப் பொருள் கடை நடத்தி வருகிறார். கிரிதியில் வசிக்கும் சவுரவ் என்பவரை சுவாதி திருமணம் செய்து கொண்டார். பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US