சகஜ நிலைக்குத் திரும்பும் முதல் நாடாக பிரித்தானியா இருக்கும்... பிரித்தானிய அமைச்சர் நம்பிக்கை

Corona United Kingdom Britain
By Balamanuvelan Jan 10, 2022 06:56 AM GMT
Report

பிரித்தானியாவில் தொடர்ச்சியாக நான்காவது நாளாக கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், நாட்டை மீண்டும் சகஜ நிலைக்கு திருப்ப ஆவன செய்யவேண்டும் என்ற குரல்கள் தொடர்ந்து ஒலித்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், பிரித்தானிய கல்வி அமைச்சரான Nadhim Zahawi, நம்பிக்கையூட்டும் ஒரு செய்தியை தெரிவித்திருக்கிறார்.

சகஜ நிலைக்குத் திரும்பும் முதல் நாடாக பிரித்தானியா இருக்கும் என்று கூறியுள்ளார் அவர்.

அதாவது, கொரோனாவிலிருந்து முற்றிலும் விடுபட்டுவிடுவோம் என்று அவர் கூறாமல், கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ளும் ஒரு சகஜ நிலைக்குத் திரும்பும் முதல் நாடாக பிரித்தானியா இருக்கமுடியும் என்று கூறியுள்ளார் அவர்.

சகஜ நிலைக்குத் திரும்பும் முதல் நாடாக பிரித்தானியா இருக்கும்... பிரித்தானிய அமைச்சர் நம்பிக்கை | Britain Was The First Country Toreturn To Normalcy

தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த Nadhim Zahawi, உலகம் முழுவதும் காணப்படும் ஒரு கொள்ளைநோயிலிருந்து, உலகின் சில பகுதிகளில் மட்டும் காணப்படும் தொற்றுநோய் என்ற நிலைக்கு மாறுவது எப்படி என்பதை (pandemic to endemic) உலகுக்குக் காட்டும் முதல் பெரிய நாடுகளில் ஒன்றாக பிரித்தானியா இருக்கும் என தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், நீண்ட கால கட்டுப்பாடுகளைத் தவிர்க்கும் வகையில், கொரோனாவுடன் வாழ்வது எப்படி என்பது குறித்த திட்டங்களை தீட்டி வருவதாகவும், அவை மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

சகஜ நிலைக்குத் திரும்பும் முதல் நாடாக பிரித்தானியா இருக்கும்... பிரித்தானிய அமைச்சர் நம்பிக்கை | Britain Was The First Country Toreturn To Normalcy

இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி, பிரித்தானியாவில், புதிதாக 141,472 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், முந்தைய ஞாயிற்றுக்கிழமை புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 151,663 என்பதால், நேற்றைய எண்ணிக்கை முந்தைய வாரத்தை விட 6.7 சதவிகிதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும், கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 32.9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஜனவரி 2ஆம் திகதி 73 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், தற்போது 97 பேர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

சகஜ நிலைக்குத் திரும்பும் முதல் நாடாக பிரித்தானியா இருக்கும்... பிரித்தானிய அமைச்சர் நம்பிக்கை | Britain Was The First Country Toreturn To Normalcy

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US