இலங்கை வம்சாவளியினரின் பார்வையில் பிரித்தானிய மகாராணியாரின் மரணம்

Sri Lanka United Kingdom Queen Elizabeth II
By Balamanuvelan Sep 13, 2022 08:55 AM GMT
Report

பிரித்தானிய மகாராணியாரின் மறைவு, வெவ்வேறு சமுதாயத்தினரிடையே, வெவ்வேறு நாட்டவர்களிடையே மாறுபட்ட மருத்துக்களை உருவாக்கியுள்ளது.

பிரித்தானியா தங்கள் நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருந்தபோது தங்கள் மக்கள் அனுபவித்த பயங்கர கொடுமைகளை நினைவுகூர்கிறார்கள் சிலர்.

பிரித்தானிய மகாராணியார் இயற்கை எய்தியபோது உலகமெங்கிலும் இருந்து இரங்கல் செய்திகள் வந்த நிலையில், சமூக ஊடகம் ஒன்றில் ஒருவர் பிரித்தானியா அடிமைகளாக வைத்திருந்தவர்களைக் குறித்த ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்திருந்தார்.

பிரித்தானிய மகாராணியாரின் மறைவு பலருக்கு துயரத்தை ஏற்படுத்தியுள்ள அதே நேரத்தில், சிலர் தங்கள் நாடு பிரித்தானியாவால் ஆளப்பட்ட காலகட்டத்தை நினவுகூர்ந்துள்ள சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

அதாவது, மகாராணியாரின் மரணம், வெவ்வேறு நாட்டு மக்களிடையே, அல்லது வெவ்வேறு நாட்டு பின்னணி கொண்டவர்களிடையே மாறுபட்ட கருத்துக்களை உருவாக்கியுள்ளது.

இலங்கை வம்சாவளியினரின் பார்வையில் பிரித்தானிய மகாராணியாரின் மரணம் | British Queen In The Eyes Of Sri Lankans

File: Joe Klamar/AFP

மகாராணியாரின் மரணம் பிரித்தானியர்களிடையே துயரத்தை உருவாக்கியுள்ள நிலையில், பிரித்தானியாவில் வாழும் சில சமூகத்தினர், மன்னராட்சியால் தங்கள் சொந்த நாடு பட்ட கஷ்டங்களை நினைவுகூர்கிறார்கள்.

பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெறும் முன் தங்கள் மக்கள் நடத்தப்பட்ட விதம் தங்களுக்கு நினைவுக்கு வருவதாக தெரிவிக்கிறார்கள் சிலர்.

லண்டன் பல்கலைக்கழகத்தில் பயிலும் இலங்கை பின்னணி கொண்டவரான ஷாஹித் அஷ்ரஃப் என்பவர், காலனி ஆதிக்கத்தின் கீழ் தன் தாய்நாடு இருந்த காலகட்டத்தை நினைவுகூர்கிறார். எங்களுக்கு பிரித்தானிய மன்னர் குடும்பத்தைப் பொருத்தவரை குறிப்பிடத்தக்க ஆர்வமும் இல்லை, அதே நேரத்தில் எதிர்ப்பும் இல்லை என்கிறார்.

ஆனாலும், பிரித்தானியாவிடமிருந்து தன் தாய்நாடு விடுதலை பெற்றதில் தனக்கு ஒருவித பெருமை இருப்பதையும் அவர் மறுக்கவில்லை.

இலங்கை வம்சாவளியினரின் பார்வையில் பிரித்தானிய மகாராணியாரின் மரணம் | British Queen In The Eyes Of Sri Lankans

Central Press/ Getty Images

மகாராணியாரின் மரணத்தைப் பொறுத்தவரை, தனிப்பட்ட விதத்தில் அது என்னை அதிகம் பாதிக்கவில்லை என்று கூறும் அஷ்ரஃப் போன்றவர்கள், அது வரலாற்று ரீதியில் ஒரு முக்கியமான நிகழ்வு என்பதை தங்களால் புரிந்துகொள்ளமுடிகிறது என்கிறார்கள்.

ஆனால், இளவரசி டயானாவைக் குறித்த நேர்மறையான எண்ணங்கள் அஷ்ரஃப் குடும்பத்தாருக்கு உள்ளன. அவர்கள் ராஜகுடும்பத்தின் கட்டுப்பாடுகளுக்கு சவால் விட்டு, பரிதாபமாக பலியான ஒரு நபராக டயானாவை பார்க்கிறார்கள்.

அடுத்து சார்லஸ் மன்னராகியிருக்கும் நிலையில், அவரது ஆட்சியும், அதுகுறித்த மற்ற நாட்டு மக்களுடைய மன நிலையும் எப்படியிருக்கும் என்று தெரியவில்லை.  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

22 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
மரண அறிவித்தல்

கம்பர்மலை, London, United Kingdom

12 May, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம்

21 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நிலாவரை, Jaffna

22 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 2ம் வட்டாரம், Jaffna, புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

20 May, 2025
மரண அறிவித்தல்

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Markham, Canada

22 May, 2016
மரண அறிவித்தல்

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நுணாவில் மேற்கு

06 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
மரண அறிவித்தல்

அத்தியடி, கொடிகாமம், வவுனியா, Markham, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, யாழ்ப்பாணம், கொழும்பு, California, United States

19 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் பாலாவோடை, India, கொழும்பு

19 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, வெள்ளவத்தை

19 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், வெள்ளவத்தை

11 Jun, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

20 May, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US