மூட்டைப்பூச்சி தொல்லைக்காக மருந்து அடித்த பிரித்தானிய பெண்: உயிர் பலி நிகழ்ந்ததால் சிக்கல்

By Balamanuvelan Jul 19, 2024 05:46 AM GMT
Report

மூட்டைப் பூச்சி தொல்லையிலிருந்து விடுபட பிரித்தானிய பெண்ணொருவர் எடுத்த நடவடிக்கை, விலைமதிப்பில்லாத ஒரு சிறுமியின் உயிரை பலிவாங்கிவிட்டது.

மூட்டைப்பூச்சி தொல்லைக்காக மருந்து அடித்த பெண்

மூட்டைப்பூச்சி தொல்லைக்காக மருந்து அடித்த பிரித்தானிய பெண்: உயிர் பலி நிகழ்ந்ததால் சிக்கல் | British Woman Who Took Medication For Bed Bug

கிழக்கு லண்டனில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்ந்துவந்துள்ளார் ஜெஸ்மின் அக்தர் (Jesmin Akter, 34) என்னும் பெண். அந்த கட்டிடத்தில் கடுமையான மூட்டைப் பூச்சி தொல்லை இருந்துள்ளது.

குடியிருப்பின் சொந்தக்காரர் ஆட்களை வைத்து மூட்டைப்பூச்சி மருந்து தெளிக்கவைத்திருக்கிறார். ஆனால், அந்த ஆட்கள் மூட்டைப்பூச்சி ஒழிப்பில் எந்த அனுபவமும் இல்லாதவர்கள்.

மூட்டைப்பூச்சி தொல்லைக்காக மருந்து அடித்த பிரித்தானிய பெண்: உயிர் பலி நிகழ்ந்ததால் சிக்கல் | British Woman Who Took Medication For Bed Bug

ஆகவே, தானே எதையாவது செய்தால்தான் இந்த பிரச்சினையைத் தீர்க்கமுடியும் என முடிவு செய்த ஜெஸ்மின், இத்தாலியிலிருந்து சட்டவிரோதமாக ரசாயனம் ஒன்றை வரவழைத்துள்ளார்.

அந்த ரசாயத்தை வீட்டில் தெளித்துவிட்டு, குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு வெளியே சென்ற ஜெஸ்மின், 24 மணி நேரத்துக்குப் பின்பே வீடு திரும்பியுள்ளார். ஆனால், அதற்குள் ஒரு பயங்கரம் அரங்கேறியிருந்தது.

பக்கத்து வீட்டில் நிகழ்ந்த பயங்கரம்

மூட்டைப்பூச்சி தொல்லைக்காக மருந்து அடித்த பிரித்தானிய பெண்: உயிர் பலி நிகழ்ந்ததால் சிக்கல் | British Woman Who Took Medication For Bed Bug

ஜெஸ்மின் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த வீட்டில், ஃபத்திஹா சப்ரின் (Fatiha Sabrin, 11) என்ற சிறுமி தன் குடும்பத்துடன் வாழ்ந்துவந்துள்ளார். அன்று அவருக்கு பிறந்தநாள். ஆனால், அதிகாலை 4.00 மணிக்கே எழுந்த ஃபத்திஹா, தனக்கு வயிற்றுப்போக்கும் வாந்தியும் ஏற்பட்டதாக தன் தாயிடம் கூறியிருக்கிறாள்.

உடனே அவர் அவசர உதவியை அழைக்க, அவர்கள் வயிற்றுப்போக்குக்கு மருந்து சாப்பிட ஆலோசனை கூறியிருக்கிறார்கள்.

மூட்டைப்பூச்சி தொல்லைக்காக மருந்து அடித்த பிரித்தானிய பெண்: உயிர் பலி நிகழ்ந்ததால் சிக்கல் | British Woman Who Took Medication For Bed Bug

1.30 மணிக்கு ஃபத்திஹாவின் நிலைமை மோசமாக, மீண்டும் அவரது குடும்பத்தினர் அவசர உதவியை அழைக்க, அவர்கள் வந்தபோது ஃபத்திஹா மூச்சுப் பேச்சில்லாமல் கிடந்திருக்கிறாள்.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஃபத்திஹா, மாலை 5.30 மணிக்கு உயிரிழந்துவிட்டாள்.

மூட்டைப்பூச்சி தொல்லைக்காக மருந்து அடித்த பிரித்தானிய பெண்: உயிர் பலி நிகழ்ந்ததால் சிக்கல் | British Woman Who Took Medication For Bed Bug

நடந்தது என்ன?

விடயம் என்னவென்றால், ஜெஸ்மின் வாங்கிய அந்த ரசாயனத்தை குறைந்த அளவிலேயே பயன்படுத்தியிருக்கவேண்டும். ஆனால், அவர் அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமலே, மிக அதிகமாக பயன்படுத்த, அந்த ரசாயனம் காற்றிலுள்ள ஈரத்துடன் கலந்து, ரசாயனப் போரில் பயன்படுத்தப்படும் நச்சுப்புகை ஒன்றை உருவாக்கிவிட்டது.

அந்தப் புகை பக்கத்துவீட்டுக்கும் பரவ, பிறந்தநாள் கொண்டாடவேண்டிய ஃபத்திஹா, உயிரிழந்துவிட்டாள்.

மூட்டைப்பூச்சி தொல்லைக்காக மருந்து அடித்த பிரித்தானிய பெண்: உயிர் பலி நிகழ்ந்ததால் சிக்கல் | British Woman Who Took Medication For Bed Bug

ஜெஸ்மினுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, ஜெஸ்மினின் நன்னடத்தை குறித்து பலர் சாட்சியமளித்ததாலும், அவரையறியாமலே அவர் செய்த தவறால்தான் இந்த துயரம் நிகழ்ந்ததாலும், அவர் இப்போதைக்கு தண்டனை அனுபவிக்கத் தேவையில்லை என்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

ஜெஸ்மின் மீண்டும் ஏதாகிலும் குற்றச்செயலில் ஈடுபட்டால் மட்டுமே அவர் சிறை செல்லவேண்டிவரும் என்றும், என்றாலும், அவர் 150 மணி நேரம் ஊதியமின்றி உழைக்கவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மூட்டைப்பூச்சி தொல்லைக்காக மருந்து அடித்த பிரித்தானிய பெண்: உயிர் பலி நிகழ்ந்ததால் சிக்கல் | British Woman Who Took Medication For Bed Bug

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், பிரான்ஸ், France

22 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ஆம் ஆண்டு நினைவஞ்சலி 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கந்தர்மடம்

12 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
மரண அறிவித்தல்

மயிலிட்டி, Fresnes, France

17 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, சுண்டிக்குளி, Markham, Canada

20 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, மலேசியா, Malaysia, ஜேர்மனி, Germany

22 Apr, 2021
நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

02 Apr, 2005
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, தெல்லிப்பழை, Rochester, United States

21 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கந்தர்மடம், கொழும்பு

20 Apr, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Grevenbroich, Germany

19 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பிரான்ஸ், France

15 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, காங்கேசன்துறை, கொழும்பு, Markham, Canada

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி கிழக்கு, வல்வெட்டி, அல்வாய், தெஹிவளை

01 May, 2024
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

18 Apr, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

பண்ணாகம், நியூ யோர்க், United States

18 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US