உயிரை எடுக்க 15 நிமிடங்கள் தான்! இந்த எறும்பு பற்றி தெரியுமா?
கடுகு சிறிதானாலும் காரம் பெரிது என்ற பழமொழியை அதிகமாக கேள்விப்பட்டிருப்போம்.
அப்படி கூறினால் அனைவருக்கும் பொதுவாகவே நினைவிற்கு வருவது எறும்பு தான். அது பார்ப்பதற்கு சிறிதாக இருந்தாலும், அது கடித்துவிட்டால் அவ்வளவு தான். அன்றைய நாளையே மோசமாக மாற்றிவிடும்.
ஆனால் ஒரு எறும்பு கடித்தால் உங்கள் உயிர் போகும் என்றால் நம்ப முடிகிறதா?
BULLDOG ANTஎன்ற ஒருவகை எறும்பினம் இருக்கிறது. இந்த எறும்பானது ஒரு மனிதனைக் கடித்தால் 15 நிமிடங்களில் உயிர் போய்விடும் என்று சொல்லப்படுகிறது.
மேலும் இந்த எறும்பு பற்றி தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை தொடர்ந்து பாருங்க!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |