கனடாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கிடந்த சடலம்! அம்பலமான முக்கிய தகவல்
கனடாவில் அடுக்குமாடி வீட்டில் உயிரிழந்து கிடந்த நபர் கொலை செய்யப்படவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வின்னிபெக்கில் உள்ள அடுக்குமாடி வீட்டில் கடந்த திங்கட்கிழமை ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
முதலில் இது சந்தேகத்துக்குரிய மரணம் எனவும், கொலையாக இருக்கலாம் எனவும் பொலிசார் தெரிவித்திருந்தனர்.
இதையும் படிங்க: கனடாவில் உயிரிழந்த பிரபல கோடீஸ்வரர்! மீண்டும் மீண்டும் தாக்கிய புற்றுநோய்
இந்நிலையில் தீவிர விசாரணைக்கு பிறகு தற்போது இந்த சம்பவத்தை கொலையாக கருதவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அதே நேரம் உயிரிழந்தவரின் வயது மற்றும் இன்னபிற விபரங்களை பொலிசார் வெளியிடவில்லை.
மேலும் இது தொடர்பில் எந்த தகவல்களும் வெளியிடப்படவில்லை.