கனடாவில் இரவு நேரத்தில் நடந்த கொலை! 15 வயது சிறுவன் கைது
கனடாவில் 47 வயதான நபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 15 வயது சிறுவன கைது செய்யப்பட்டுள்ளான்.
Saskatchewanல் தான் இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை நடந்துள்ளது. அன்றைய தினம் 47 வயதான நபர் பிரின்ஸ் ஆல்பர்ட் நகரில் வைத்து கொலை செய்யப்பட்டார்.
100-block of River தெருவின் மேற்கில் இந்த சம்பவம் இரவு நேரத்தில் நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 15 வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர். அவன் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சிறுவன் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. கைதுக்கு பின்னர் சிறுவன் பிரின்ஸ் ஆல்பர்ட் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Prince Albert Police Service