சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் வெடிகுண்டு தாக்குதல்- 2 வீரர்கள் படுகாயம்
இன்று சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் வெடிகுண்டு தாக்குதல்
இன்று காலை சத்தீஸ்கரின் காங்கேர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளால் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டதில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த (பிஎஸ்எஃப்) 2 வீரர்கள் காயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு சட்டீஸ்கர், கோயாலிபேடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சில்பரஸில் உள்ள BSF முகாமில் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் கோயாலிபெடாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நேற்று சத்தீஸ்கரில், ஆயுதப் படையின் (CAF) உதவி படைப்பிரிவு கமாண்டர், மாநிலத்தின் பிஜாப்பூர் மாவட்டத்தில் இதேபோல் குண்டுவெடிப்பு சம்பவத்தில் வீரமரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#BREAKING
— jamidarkachora (@jamidarkachora) March 28, 2023
A major accident took place in Kanker district of Chhattisgarh.
Naxalites did IED blast, 2 BSF jawans seriously injured in chhattisgarh.
#MaoistAgainstDevelopment #Bravehearts #TejRan #अतीक़अहमद #AtiqAhmed pic.twitter.com/CQ0gn4z68e
A major accident took place in Kanker district of Chhattisgarh.
— Pallavi Sharma (@BhawaniPallavi) March 28, 2023
Naxalites did IED blast, 2 BSF jawans seriously injured in chhattisgarh.
#MaoistAgainstDevelopment #Bravehearts #TejRan #अतीक़अहमद #AtiqAhmed pic.twitter.com/H7tU7gpTgX