ஆங்கிலக் கால்வாயைக் கடக்க நடந்த முயற்சி... படகில் மிதிபட்டு இறந்த குழந்தை: பலர் மரணம்

Asylum Seeker Migrants
By Arbin Oct 05, 2024 04:27 PM GMT
Report

பிரித்தானியாவில் நுழையும் பொருட்டு ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்று ஒரு குழந்தை உட்பட பலர் மரணமடைந்துள்ளதாக பிரெஞ்சு அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த மாஃபியாக்களுக்கு

பிரான்ஸ் உள்விவகார அமைச்சர் Bruno Retailleau தெரிவிக்கையில், மரணமடைந்த குழந்தையானது மிதிக்கப்பட்டு இறந்ததாக குறிப்பிட்டுள்ளார். கால்வாயை கடக்க முயன்ற பலர் இறந்தனர். ஒரு குழந்தை படகில் மிதிபட்டு இறந்துள்ளது என அவர் சமூக ஊடக பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ஆங்கிலக் கால்வாயைக் கடக்க நடந்த முயற்சி... படகில் மிதிபட்டு இறந்த குழந்தை: பலர் மரணம் | Child Trampled To Death Several Migrants To Die

இந்த கொடூர மரணத்திற்கு காரணம் ஆட்கடத்தல் குழுக்களே என குறிப்பிட்டுள்ள அவர், இந்த மரணக் கடவை ஏற்பாடு செய்து பணக்காரராக்கும் இந்த மாஃபியாக்களுக்கு எதிரான போராட்டத்தை பிரான்ஸ் அரசு தீவிரப்படுத்தும் என்றார்.

உள்ளூர் நாளேடு ஒன்று வெளியிட்டுள்ள தகவலில், கலேஸ் கடற்கரையில் மூன்று பேர் இறந்தனர், அதே போல் பவுலோன் அருகே ஒருவர் மரணமடைந்துள்ளார். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

மொத்தம் 395 புலம்பெயர்ந்தோர்

செப்டம்பர் மாதம் ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற நிலையில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 12 பேர்கள் மரணமடைந்தனர். அதில் 10 பெண்கள் மற்றும் சிறுமிகளும் உட்பட்டிருந்தனர்.

ஆங்கிலக் கால்வாயைக் கடக்க நடந்த முயற்சி... படகில் மிதிபட்டு இறந்த குழந்தை: பலர் மரணம் | Child Trampled To Death Several Migrants To Die

இதற்கிடையில், வெள்ளிக்கிழமை ஆங்கிலக் கால்வாயைக் கடந்து மொத்தம் 395 புலம்பெயர்ந்தோர் ஏழு படகுகளில் பிரித்தானியாவுக்கு வந்தனர். இந்த ஆண்டு இதுவரை 25,639 புலம்பெயர் மக்கள் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் எண்ணிக்கை அதிகம் என்றும், அப்போது 25,330 பேர்கள் பிரித்தானியவுக்குள் சிறு படகுகலில் நுழைந்துள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US