அவிழும் மர்ம முடிச்சுகள்! பேரழகி கிளியோபாட்ராவின் நம்பமுடியாத மறுபக்கம்
எகிப்தையே மயக்கும் பேரழகி கிளியோபாட்ரா. அதிகாரம் கைமீறி போய்விடாமல் இருக்க தந்தையின் மரணத்திற்குப் பிறகு அரியணையில் அமர்ந்தவள் கிளியோபாட்ரா.
பேரழகியான இவரின் அழகை கண்டு மயங்காத ஆண் விழியே கிடையாது என்று பல வரலாற்று கூற்றுகள் கூறுகின்றன.
இவர், கிமு 69 முதல் கிமு 30 காலத்தில் வாழ்ந்தவள். ஆனால், இவரின் மரணம் இன்றும் விடை கண்டுபிடிக்க முடியாத மர்மாகவே உள்ளது.
பேரழகி என்ற ஒற்றை வார்த்தையால் அறியப்படும் இவள், எகிப்து தேசத்தின் பேரரசியாக, ரோமானிய வேந்தர்களின் காதல் மனைவியாக வாழ்ந்தது ஏன் என்பது பலரும் அறியாதது, கிளியோபாட்ரா அந்த மறுபக்கத்தை இந்த காணொளி மூலமாக காணலாம்.