கிராம்பு தண்ணீர் குடிப்பதால் சக்கரை நோய் குறையுமாம்!
Allergy
Eye Problems
Diabetes
By Kirthiga
பொதுவாகவே சமையலறையில் காணப்படும் கிராம்புவை, உணவின் வாசனைக்காக மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளதாக நாம் அறிந்திருக்கிறோம்.
அதையும் தாண்டி அதில் பல மருத்துவ குணங்கள் உள்ளது என்று தெரியுமா?
கிராம்பில் காணப்படும் மருத்துவ குணங்கள்
கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், விட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.
இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த கிராம்பை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
கிராம்பு தண்ணீர் என்றால் என்ன?
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதனுடன் கிராம்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும், இவ்வாறு செய்தால் கிராம்பு தண்ணீர் தயாராகும்.
கிராம்பு தண்ணீர் குடித்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
- காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
-
இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவு சீராக காணப்படும்.
-
மூட்டுகள், தசைகள், குடல் மற்றும் வயிறு போன்றவற்றில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும்.
-
ஒவ்வாமைக்கு எதிராக போராடும்.
-
வாயு பிரச்சனை, மலச்சிக்கல், அஜீரண பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
-
உடலில் சேரும் அழுக்கு, தீங்கு விளைவிக்கும் மற்றும் கழிவுப்பொருட்களை அகற்றி உடலை சுத்தமாக வைத்திருக்கும்.
- கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US