தவறான தீர்ப்பால் 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பெண்: ரூ 11 கோடி இழப்பீடு தொகையை நிராகரிப்பு

Prison
By Arbin Aug 07, 2025 10:13 PM GMT
Report

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம், சொந்த குழந்தைகளின் மரணத்திற்காக இரண்டு தசாப்தங்களாக தவறாக சிறையில் அடைக்கப்பட்ட பெண் ஒருவருக்கு 1.31 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க முன்வந்துள்ளது.

கருணைத் தொகை

ஆனால் அந்த தொகையானது நியாயமற்றது மற்றும் அநியாயம் என குறித்த பெண்ணின் சட்டத்தரணி நிராகரித்துள்ளார். தற்போது 58 வயதாகும் கேத்லீன் ஃபோல்பிக் என்பவர் கடந்த 2003ல் தனது பிள்ளைகள் நால்வரை படுகொலை செய்ததாக நீதிமன்றத்தால் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டார்.

தவறான தீர்ப்பால் 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பெண்: ரூ 11 கோடி இழப்பீடு தொகையை நிராகரிப்பு | Compensate Woman Wrongly Jailed 20 Years

ஆனால் குழந்தைகள் நால்வரும் இயற்கை காரணங்களினாலோ அல்லது மரபணு மாற்றத்தினாலோ இறந்திருக்கலாம் என்பதற்கான புதிய அறிவியல் ஆதாரங்களை ஒரு சுயாதீன விசாரணை அமைப்பு கண்டறிந்ததை அடுத்து அவர் மன்னிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டு, 2023 இல் அவரது தண்டனைகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில் ஜூலை 2024 இல் ஃபோல்பிக்கின் இழப்பீட்டு கோரிக்கையை விரிவாகப் பரிசீலித்த பிறகு, மாகாண நிர்வாகம் அவருக்கு கருணைத் தொகையை வழங்க முடிவு செய்ததாக அரசு சட்டத்தரணி மைக்கேல் டேலி தெரிவித்தார்.

இஸ்ரேல், பிரித்தானியா உட்பட 19 நாடுகள்... புதிய அபாயகரமான ஏவுகணையை வாங்க ஆர்வம்

இஸ்ரேல், பிரித்தானியா உட்பட 19 நாடுகள்... புதிய அபாயகரமான ஏவுகணையை வாங்க ஆர்வம்

ஆனால், இந்தப் பணம் மிகவும் நியாயமற்றது மற்றும் அநீதியானது என்றும், இது ஃபோல்பிக் அனுபவித்த வலி மற்றும் துன்பத்தின் அளவைப் பிரதிபலிக்கவில்லை என்றும் அவரது சட்டத்தரணி ரானி ரெகோ தெரிவித்துள்ளார்.

ஃபோல்பிக் தனது குழந்தைகளை மட்டுமல்ல, தனது வாழ்க்கையின் சிறந்த 20 ஆண்டுகளையும் இழந்தார், மேலும் அந்த அதிர்ச்சியின் நீடித்த விளைவுகளை தொடர்ந்து உணர்ந்தார் என்று ரெகோ கூறினார்.

தவறான தீர்ப்பால் 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பெண்: ரூ 11 கோடி இழப்பீடு தொகையை நிராகரிப்பு | Compensate Woman Wrongly Jailed 20 Years

விசாரிக்க வேண்டும்

ஃபோல்பிக்கின் 19 நாட்கள் முதல் 18 மாதங்கள் வரையிலான குழந்தைகள், 1989 முதல் 1999 வரையிலான 10 வருட காலப்பகுதியில் இறந்தனர். போதுமான ஆதாரங்கள் இல்லாத போதிலும், ஃபோல்பிக் தமது பிள்ளைகள் ஒவ்வொருவரையும் கழுத்தை நெரித்து கொன்றதாக அரசு தரப்பு முன் வைத்த வாதத்தின் அடிப்படையில் 2003 ஆம் ஆண்டு அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார்.

தவறான தீர்ப்பால் 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பெண்: ரூ 11 கோடி இழப்பீடு தொகையை நிராகரிப்பு | Compensate Woman Wrongly Jailed 20 Years

அவரது 40 ஆண்டு சிறைத்தண்டனை பின்னர் 30 ஆகக் குறைக்கப்பட்டது. இச்சம்பவத்தின் போது உள்ளூர் நாளேடு ஒன்று அவரை அவுஸ்திரேலியாவில் மிகவும் வெறுக்கப்பட்ட பெண், மற்றும் கொடூரமான தாயார் உள்ளிட்ட வாசகங்களால் அடையாளப்படுத்தியது.

தற்போது மாகாண நிர்வாகம் அவருக்கு வழங்க முன்வந்துள்ள ரூ 11 கோடி எழப்பீடானது எந்த முறையில் முடிவு செய்யப்படுகிறது என்பதை விசாரிக்க வேண்டும் என ஃபோல்பிக் கோரிக்கை வைத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் 


மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Vaughan, Canada

28 Dec, 2025
மரண அறிவித்தல்

இணுவில் தெற்கு, இணுவில், Scarborough, Canada

31 Dec, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி கிழக்கு, East Gwillimbury, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Montreal, Canada

28 Dec, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, முள்ளியான், Scarborough, Canada

29 Dec, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

25 Dec, 2025
நன்றி நவிலல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
நன்றி நவிலல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு

29 Dec, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், ருலூசெ, France

01 Jan, 2011
மரண அறிவித்தல்

அல்லாரை, சுவிஸ், Switzerland, London, United Kingdom

28 Dec, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வட்டகச்சி, யாழ்ப்பாணம், Brompton, Canada, திருநெல்வேலி கிழக்கு

28 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France, London, United Kingdom

31 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, அமெரிக்கா, United States, அவுஸ்திரேலியா, Australia, தொண்டைமானாறு, கொழும்பு

31 Dec, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், Frankfurt, Germany

27 Dec, 2025
கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மடிப்பாக்கம், India

01 Jan, 2025
மரண அறிவித்தல்

முள்ளியவளை, கரைச்சிக்குடியிருப்பு, Markham, Canada

27 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany

31 Dec, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Aachen, Germany, Toronto, Canada

31 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, சுதுமலை கிழக்கு

30 Dec, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுவைதீவு, கிளிநொச்சி, பிரான்ஸ், France

18 Dec, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி பத்தமேனி, Bobigny, France

27 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

29 Dec, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

29 Dec, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், மாவிட்டபுரம், கிளிநொச்சி, Toronto, Canada

26 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில், Herning, Denmark, London, United Kingdom

28 Dec, 2025
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, தமிழீழம், வைரவபுளியங்குளம், தமிழீழம்

22 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, கொழும்பு

29 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், சுவிஸ், Switzerland, London, United Kingdom

11 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Mississauga, Canada

31 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

08 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US