சொன்னபடியே உயிர்விட்ட மனைவி! செய்தி அறிந்து மரணித்த கணவர்.. கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய தம்பதி

Kanchipuram
By Fathima Aug 03, 2022 07:30 AM GMT
Report

தமிழகத்தில் கணவனும், மனைவியும் அடுத்தடுத்து உயிர்விட்ட சம்பவம் ஒரு கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த மானம்பதி கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஆறுமுகம்(91). இவரது மனைவி சுலோச்சனாவும் (86) ஆசிரியராக பணியாற்றியவர்.

தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து வைத்துவிட்ட இந்த தம்பதியர், தங்கள் மகனுடன் சேர்ந்து வசித்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆறுமுகத்தை, அவரது மனைவி மற்றும் மகன் உட்பட பலரும் கவனித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்றைய தினம் வழக்கமாக வீட்டு வேலைகளை செய்து வந்த சுலோச்சனா திடீரென மயங்கி விழுந்தார். இதனைப் பார்த்த உறவினர்கள் ஓடிவந்து அவரை மீட்டு எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் மூச்சு பேச்சில்லாமல் இருந்தார்.

பின்னர் அவரை பரிசோதித்தபோது உயிரிழந்துவிட்டார் என்று தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து இறப்பு சடங்குகள் நடைபெற, சுலோச்சனாவின் கணவர் ஆறுமுகத்திடம் மனைவி இறந்த தகவலை உறவினர்கள் கூறியுள்ளனர்.

சொன்னபடியே உயிர்விட்ட மனைவி! செய்தி அறிந்து மரணித்த கணவர்.. கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய தம்பதி | Couple Dies At Same Day Kanchipuram

அதனைக் கேட்ட ஆறுமுகம் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். இதனால் மேலும் பதறிப்போன உறவினர்கள் அவரை எழுப்பினர். ஆனால் அவரது உயிரும் பிரிந்துவிட்டது. சுலோச்சனா ஏற்கனவே தன் கணவர் ஆறுமுகத்திடம், உங்கள் இறப்புக்கு முன்பே என் உயிர் பிரிந்துவிட வேண்டும், அதுதான் என் ஆசை என்று கூறியிருக்கிறார்.

அவர் கூறியது போலவே நடந்துவிட்டாலும், கணவரும் அவருடனே உயிர்விட்ட சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திவிட்டது. அதனைத் தொடர்ந்து இருவரது உடல்களும் அருகருகே வைத்து அடக்கம் செய்யப்பட்டது.    

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US