இந்தியாவில் தனியாக வாழும் மகன்... மகனை பிரிந்து கனடாவில் தவிக்கும் பெற்றோர்: காரணம்?

Canada india parents
By Balamanuvelan May 15, 2021 11:31 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

மகன் இந்தியாவில் தனியாக வாழ, அவனைப் பிரிந்து பெற்றோர் கனடாவில் தனியாக தவிக்கும் நிலையில், தன் மகனுடைய விண்ணப்பம் ஏன் இன்னமும் பரிசீலிக்கப்படவில்லை என்பது தெரியாமல் பரிதவித்து வருகிறார்கள் அவர்கள்.

Nupur மற்றும் Ajay Soin தம்பதிக்கு 2018ஆம் ஆண்டு இந்தியாவில் திருமணமானது. கனடாவில் ஒரு நல்ல வாழ்வைத் துவங்கலாம் என்ற கனவுடன் பிரிட்டிஷ் கொலம்பியா வந்தார் Ajay.

Nupurக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் கணவர் மூலம் பிறந்த Shaurrya என்னும் 15 வயது மகன் இருக்கிறான். Nupur, Ajay ஜோடிக்கு 16 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. Visitor visaவில் Nupur கணவரை சந்திக்க கனடா வந்துவிட்டார்.

இந்தியாவில் தனியாக வாழும் மகன்... மகனை பிரிந்து கனடாவில் தவிக்கும் பெற்றோர்: காரணம்? | Couple Son India Delay

ஆனால், அவருக்கும் அவரது மகன் Shaurryaவுக்கும் வாழிட உரிமம் கோரி விண்ணப்பித்து இரண்டு ஆண்டுகளாகியும் இன்னமும் பதில் கூட கிடைக்கவில்லை. தாயும் தந்தையும் பிரிந்துவிட்ட நிலையில், அவனது தந்தையும் இறந்துவிட, கொரோனா தொற்று அதிகம் உள்ள டில்லியில் தன் பாட்டியுடன் வாழ்ந்து வருகிறான் Shaurrya.

Nupur மற்றும் Shaurryaவுக்கு நிரந்தர வாழிட உரிமம் கோரி விண்ணப்பித்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும், ஏன் பதில் கிடைக்கவில்லை என்பது கூட தெரியாமல் தவித்து வருகிறார்கள் Nupurம் அவரது கணவர் Ajayம்.

இந்தியாவில் தனியாக வாழும் மகன்... மகனை பிரிந்து கனடாவில் தவிக்கும் பெற்றோர்: காரணம்? | Couple Son India Delay  

தங்கள் விண்ணப்பத்தின் நிலை என்ன என்று ஒன்லைனில் பரிசோதிக்கும் போதெல்லாம், ‘உங்கள் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது’ என்றே பதில் வருகிறது. கொரோனா பாதிப்பின் உச்சத்திலிருக்கும் டில்லியிலிருக்கும் தன் மகனையும் தாயையும் நினைத்து நினைத்து தூக்கம் கூட இல்லாமல் தவிக்கிறார் Nupur.

அதனால் ஏற்பட்டுள்ள மன அழுத்தம், மருத்துவரைப் பார்த்து மருந்து வாங்கி சாப்பிடும் அளவுக்கு அவரைக் கொண்டு போய் விட்டிருக்கிறது. அடுத்த கட்டம் தெரியாமல் காத்திருக்கிறார்கள் டில்லியில் Shaurryaவும் அவரது பாட்டியும், கனடாவில் Nupurம் அவரது கணவரும்... 

இந்தியாவில் தனியாக வாழும் மகன்... மகனை பிரிந்து கனடாவில் தவிக்கும் பெற்றோர்: காரணம்? | Couple Son India Delay

இந்தியாவில் தனியாக வாழும் மகன்... மகனை பிரிந்து கனடாவில் தவிக்கும் பெற்றோர்: காரணம்? | Couple Son India Delay

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சூரியகட்டைக்காடு, நானாட்டான்

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பேர்லின், Germany

26 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், நல்லூர், Noisy-le-Grand, France

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US