இந்தியாவில் தனியாக வாழும் மகன்... மகனை பிரிந்து கனடாவில் தவிக்கும் பெற்றோர்: காரணம்?

Canada india parents
By Balamanuvelan May 15, 2021 11:31 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

மகன் இந்தியாவில் தனியாக வாழ, அவனைப் பிரிந்து பெற்றோர் கனடாவில் தனியாக தவிக்கும் நிலையில், தன் மகனுடைய விண்ணப்பம் ஏன் இன்னமும் பரிசீலிக்கப்படவில்லை என்பது தெரியாமல் பரிதவித்து வருகிறார்கள் அவர்கள்.

Nupur மற்றும் Ajay Soin தம்பதிக்கு 2018ஆம் ஆண்டு இந்தியாவில் திருமணமானது. கனடாவில் ஒரு நல்ல வாழ்வைத் துவங்கலாம் என்ற கனவுடன் பிரிட்டிஷ் கொலம்பியா வந்தார் Ajay.

Nupurக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் கணவர் மூலம் பிறந்த Shaurrya என்னும் 15 வயது மகன் இருக்கிறான். Nupur, Ajay ஜோடிக்கு 16 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. Visitor visaவில் Nupur கணவரை சந்திக்க கனடா வந்துவிட்டார்.

இந்தியாவில் தனியாக வாழும் மகன்... மகனை பிரிந்து கனடாவில் தவிக்கும் பெற்றோர்: காரணம்? | Couple Son India Delay

ஆனால், அவருக்கும் அவரது மகன் Shaurryaவுக்கும் வாழிட உரிமம் கோரி விண்ணப்பித்து இரண்டு ஆண்டுகளாகியும் இன்னமும் பதில் கூட கிடைக்கவில்லை. தாயும் தந்தையும் பிரிந்துவிட்ட நிலையில், அவனது தந்தையும் இறந்துவிட, கொரோனா தொற்று அதிகம் உள்ள டில்லியில் தன் பாட்டியுடன் வாழ்ந்து வருகிறான் Shaurrya.

Nupur மற்றும் Shaurryaவுக்கு நிரந்தர வாழிட உரிமம் கோரி விண்ணப்பித்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும், ஏன் பதில் கிடைக்கவில்லை என்பது கூட தெரியாமல் தவித்து வருகிறார்கள் Nupurம் அவரது கணவர் Ajayம்.

இந்தியாவில் தனியாக வாழும் மகன்... மகனை பிரிந்து கனடாவில் தவிக்கும் பெற்றோர்: காரணம்? | Couple Son India Delay  

தங்கள் விண்ணப்பத்தின் நிலை என்ன என்று ஒன்லைனில் பரிசோதிக்கும் போதெல்லாம், ‘உங்கள் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது’ என்றே பதில் வருகிறது. கொரோனா பாதிப்பின் உச்சத்திலிருக்கும் டில்லியிலிருக்கும் தன் மகனையும் தாயையும் நினைத்து நினைத்து தூக்கம் கூட இல்லாமல் தவிக்கிறார் Nupur.

அதனால் ஏற்பட்டுள்ள மன அழுத்தம், மருத்துவரைப் பார்த்து மருந்து வாங்கி சாப்பிடும் அளவுக்கு அவரைக் கொண்டு போய் விட்டிருக்கிறது. அடுத்த கட்டம் தெரியாமல் காத்திருக்கிறார்கள் டில்லியில் Shaurryaவும் அவரது பாட்டியும், கனடாவில் Nupurம் அவரது கணவரும்... 

இந்தியாவில் தனியாக வாழும் மகன்... மகனை பிரிந்து கனடாவில் தவிக்கும் பெற்றோர்: காரணம்? | Couple Son India Delay

இந்தியாவில் தனியாக வாழும் மகன்... மகனை பிரிந்து கனடாவில் தவிக்கும் பெற்றோர்: காரணம்? | Couple Son India Delay

11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US