இலங்கை அதிபர் மாளிகை முற்றுகை: அதிகரிக்கும் பதற்ற நிலை; ஊரடங்கு அமுல்!

Curfew Gotabaya Rajapaksa SriLanka Mirihana EconomicCrisis SriLankaCrisis SriLankaProtestToday
By Ragavan Mar 31, 2022 10:12 PM GMT
Report

இலங்கையில் கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு உள்ளிட்ட பகுதிகளில் மறு அறிவிப்பு வரும் வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை பல வாரங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வரும் மக்கள் தலைநகர் கொழும்பில் வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகக் கோரி கொழும்பின் புறநகர் மிரிஹானவில் உள்ள அதிபரின் இல்லம் அருகே 5,000-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தி, காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர். போராட்டங்களை ஒடுக்க துணை ராணுவ பொலிஸ் பிரிவு, சிறப்பு அதிரடிப்படை வரவழைக்கப்பட்டது.

இலங்கையில் முற்றுகையிடப்பட்ட ஜனாதிபதி இல்லம்! கடும் பதற்ற நிலை; பாதுகாப்பு அதிகரிப்பு 

இலங்கை அதிபர் மாளிகை முற்றுகை: அதிகரிக்கும் பதற்ற நிலை; ஊரடங்கு அமுல்! | Curfew Sri Lanka Protest Rajapaksa President HouseREUTERS/Dinuka Liyanawatte

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள், எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றுக்கு பல வாரங்களாக கடுமையான பற்றாக்குறை உள்ளது.

இலங்கையில் ஏற்கனவே மருந்து பற்றாக்குறையால் அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டிருந்த அரசு மருத்துவமனைகளில் இப்போது இந்த மின்தடை பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மாலை, டீசல் கிடைக்காததால், நாட்டில் மக்கள் 13 மணி நேர மின்வெட்டால் பாதிக்கப்பட்டடுள்ளனர் மற்றும் சாலைகளில் போக்குவரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது.

இலங்கை அதிபர் மாளிகை முற்றுகை: அதிகரிக்கும் பதற்ற நிலை; ஊரடங்கு அமுல்! | Curfew Sri Lanka Protest Rajapaksa President HouseREUTERS/Dinuka Liyanawatte

மின்தடை காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இலங்கையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது.

வியாழன் பிற்பகுதியில் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில், கொழும்பின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு "மறு அறிவிப்பு வரும் வரை" நீடிக்கும் என்று ஐ.ஜி சி.டி.விக்ரமரத்ன தெரிவித்தார்.

இலங்கை அதிபர் மாளிகை முற்றுகை: அதிகரிக்கும் பதற்ற நிலை; ஊரடங்கு அமுல்! | Curfew Sri Lanka Protest Rajapaksa President HouseREUTERS/Dinuka Liyanawatte

மிரிஹானா மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் ராஜபக்சவின் தனிப்பட்ட இல்லத்திற்குச் செல்லும் சாலையைத் தடுத்து நிறுத்திய முதல் வரிசை தடுப்புகளைத் தாண்டிச் சென்றபோது, ​​அவர்கள் கற்களை எறிந்தும், கலவரத்தில் பொலிஸாருடன் மோதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

போராட்டக்காரர்கள் “கோட்டா வீட்டுக்குப் போ!” மற்றும் "கோட்டா ஒரு சர்வாதிகாரி" என்று கோஷமிட்டனர்.

இலங்கை அதிபர் மாளிகை முற்றுகை: அதிகரிக்கும் பதற்ற நிலை; ஊரடங்கு அமுல்! | Curfew Sri Lanka Protest Rajapaksa President HouseREUTERS/Dinuka Liyanawatte

இலங்கை அதிபர் மாளிகை முற்றுகை: அதிகரிக்கும் பதற்ற நிலை; ஊரடங்கு அமுல்! | Curfew Sri Lanka Protest Rajapaksa President HouseREUTERS/Dinuka Liyanawatte

மரண அறிவித்தல்

சுருவில், Markham, Canada

06 May, 2024
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கொழும்பு

03 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி வட மேற்கு, Puloly South West

02 May, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு

02 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, நவிண்டில்

07 May, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

08 May, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி கிழக்கு, வெள்ளவத்தை

07 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Alfortville, France

23 Apr, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கல்மடு, திருவையாறு

05 May, 2024
மரண அறிவித்தல்

சிறுவிளான்‌, அக்கராயன், அளவெட்டி

06 May, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், Pforzheim, Germany

29 Apr, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
மரண அறிவித்தல்

புலோலி, London, United Kingdom

02 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கொழும்பு

06 May, 2024
கண்ணீர் அஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

10 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், தாவடி

29 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Harrow, United Kingdom, Swansea, United Kingdom

03 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம்

05 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Frankfurt, Germany

20 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, Aachen, Germany

02 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Oslo, Norway

27 Apr, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஒமந்தை, வவுனியா

04 May, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

நாவற்குழி, கோயிலாக்கண்டி, Paris, France

29 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்புத்துறை மேற்கு

28 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US