இலங்கையில் டெல்லி கலை இலக்கிய பேரவை உறுப்பினர்கள்
ஆன்மீக கலை இலக்கிய சுற்றுலாவை மேற்கொண்டு வரும் டெல்லி கலை இலக்கிய பேரவை உறுப்பினர்கள் இலங்கை வருகை புரிந்திருந்தனர்.
ஆன்மீக கலை இலக்கிய சுற்றுலாவை மேற்கொண்டு இலங்கை வருகை தந்திருந்த டெல்லி கலை இலக்கிய பேரவையைச் சேர்ந்த எஸ்.டி.கலையமுதன், சி.பி. கண்ணன் ஆகிய இருவருக்கும், யாழ்பாண இந்திய துணைதூதுவர் ராகேஷ் நடராஜ் வரவேற்று பொன்னாடை போர்த்தி, மலர்மாலை அணிவித்து கௌரவித்தார்.
மேலயும், டெல்லி கலை இலக்கிய பேரவை ராகேஷ் நடராஜ் -க்கு நினைவுப் பரிசு விருதையும் வழங்கினார். இதற்கான புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.