உலகின் மிகக் கடுமையான ஊரடங்கு விதிகள் இங்கே தான்: களத்தில் ஹெலிகொப்டர், ராணுவம்

covid19 lockdown military
By Arbin Aug 01, 2021 03:29 AM GMT
Report

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு விதிகளை மிக தீவிரமாக அமுலுக்கு கொண்டு வந்துள்ள அவுஸ்திரேலியா, ஹெலிகொப்டர் மற்றும் ராணுவத்தையும் களத்தில் இறக்கியுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த துரிதமாக செயல்பட்ட நாடுகளில் அவுஸ்திரேலியாவும் ஒன்று. உள்ளூர் ஊரடங்கு விதிகள் அமுலில் இருந்த போதும் பல நாடுகள் சர்வதேச பயணிகளை அனுமதித்தது.

ஆனால் அவுஸ்திரேலியா எல்லைகளை மூடியதுடன், சொந்த நாட்டு மக்கள் வெளிநாடுகளில் சிக்கியிருந்தும், அவர்கள் நாடு திரும்ப குறிப்பிட்ட கால அவகாசம் மட்டுமே வழங்கியதுடன், பலர் நாட்டில் இருந்து வெளியேற முடியாத அளவுக்கு விதிகளை கடுமையாக்கியது.

இதனால் அவுஸ்திரேலியாவில் குடியிருக்கும் பிரித்தானியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் பலர், தங்கள் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளதாக கருத்து தெரிவிக்கும் நிலை ஏற்பட்டது.

தற்போது மீண்டும் அதே சூழல் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு விதிகளை கடுமையாக்கியுள்ள அவுஸ்திரேலியா ஹெலிகொப்டர் மற்றும் ராணுவத்தை களத்தில் இறக்கியுள்ளது.

இதனால் கொரோனா இல்லாத அவுஸ்திரேலியாவை உருவாக்க திட்டமிட்டு வருகிறது. ஊரடங்கு விதிகளை மீறுவோருக்கு 265 பவுண்டுகள் அபராதம் விதித்துள்ளது.

மக்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வரையில் எல்லைகள் மூடப்பட்டிருக்கும் என்றே அவுஸ்திரேலிய நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் தடுப்பூசி பெற்றுக்கொள்வதில் மக்கள் தயக்கம் காட்டுவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தமாக இதுவரை 17% மக்கள் மட்டுமே முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இதனிடையே, ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களை தடுக்கும் வகையில் சிட்னியில் 1,300 பொலிசாரை குவித்துள்ளனர்.

மட்டுமின்றி, சுமார் 300 ஆயுததாரிகள் அல்லாத ராணுவத்தினர் ஒவ்வொரு குடியிருப்பாக சென்று, பாதிக்கப்பட்டவர்கள், சோதனை செய்து கொண்டவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஆகியோர்களை நேரடியாக சென்று உறுதிப்படுத்தியும் வருகின்றனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் அவுஸ்திரேலியாவின் துரித நடவடிக்கையானது பல நாடுகளாலும் பாராட்டப்படுகிறது. இதுவரை 34,000 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டும் 1,000 பேர்கள் மட்டுமே சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US