இந்த 2 பொருட்களை தப்பி தவறி கூட ஒன்றாக சாப்பிட வேண்டாம்!
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு, என்று சாப்பாட்டில் கூட சில கட்டுப்பாடுகளை நம்முடைய முன்னோர்கள் கூறிவைத்திருந்தார்கள்.
ஆரோக்கியமான ஒரு சாப்பாடு இல்லை என்றால் எப்போதும் ஆரோக்கியமான ஒரு வாழ்வை வாழ முடியாது.
எப்போதுமே ருசிக்காக சாப்பிடக்கூடாது. பசிக்காக சாப்பிட வேண்டும் என்றும் சொல்லுவார்கள்.பசிக்காக கூட சில பொருட்களை ஒன்றாக சேர்த்து நாம் சாப்பிட்டு விடக்கூடாது.
மீனுடன் சேர்த்து பால் தயிர் மோர் இந்த பொருட்களை சாப்பிடவே கூடாது. இது அஜீரணக் கோளாறு கொடுப்பதோடு சேர்த்து தோல் பிரச்சனை உண்டாக்குவதற்கு வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
அவ்வாறு ஏதாவது ஒரு பொருளை சாப்பிட்டோம் என்றால் அது உடலிற்கு தீங்கு விளைவிக்கும். ஆகவே எந்த உணவை உண்ணக்கூடாது என்று தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை தொடர்ந்து பார்க்கவும்.