பிரசவ வலி வருவது போன்று கனவுக்கண்டால் இவ்வளவு தீமை வருமா?
கனவுகள் என்பது நம் வாழ்க்கையில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே காட்டவதாகும். நல்ல கனவு கண்டால் மகிழ்ச்சியடைவோம். அதுவே தீய கனவுகள் கண்டால் பரிகார செய்ய வேண்டும்.
பரிகாரம் என்பது, நாம் காணும் தீய கனவை யாரிடமும் கூறாமல் இருப்பது தான். மேலும், தீய கனவை கண்ட அன்றைய தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்ததும், பசுவிற்கு பால் மற்றும் புல்லை தானமாக வழங்க வேண்டும்.
பின் பசுவின் முன் நின்று கண்ட தீய கனவை எடுத்துக்கூற வேண்டும்.
அவ்வாறு கூறினால், தீய கனவினால் ஏற்படவிருக்கும் பாதிப்புகள் குறைவடையும் என்பது ஒரு ஐதீகம்.
பிரசவ வலி கனவு,
கனவில் நீங்கள் பிரசவ வலியால் அவதிபடுவது போன்று கனவுக்கண்டால், குடும்பத்தில் பல பிரச்சினைகள் ஏற்படும், கணவன் மனைவியிடையே பல சண்டைகள் ஏற்படும்.
ஆகவே பேசும் வார்த்தைகளை கவனமாக பார்த்து பேச வேண்டும்.
பிரச்சனைகள், சோகம் அல்லது மகிழ்ச்சியின்மை இல்லாமல் உங்கள் வாழ்க்கை சாதாரணமாக செல்லும் என்று அர்த்தம்.
பிரசவ வலியை உணர்ந்தால் தங்களது வாழ்க்கையில் ஏதோ ஒரு துன்பம் வரபோகின்றது என்று அர்த்தம். மேலும், உங்களுக்கு பிடித்தவர்கள் அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களாலும் உங்களுக்கு துன்பம் வரவிருக்கின்றது என்பது அர்த்தம்.