தேங்காய் எண்ணெய் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! கிட்னி கல் தொல்லை இனி இல்லை
தேங்காய் எண்ணெய் தலைக்கு பயன்படுத்தப்படுகிறது, சமையலிலும் அது பயன்படுத்தப்படுகிறது.
தேங்காய் எண்ணையை குடிப்பதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
காலையில் தேங்காய் எண்ணெயை சிறிது குடித்து வந்தால், அது ஒருவரது தொப்பையின் அளவை குறைக்கும்.
தேங்காய் எண்ணெயை தினமும் காலையில் குடித்தால், அது வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுத்து உண்ணும் உணவின் அளவைக் குறைக்கும்.
தேங்காய் எண்ணெயில் உள்ள கெமிக்கல் பொருள், உடலுக்கு ஆபத்தை உண்டாக்கும் சிறுநீரக கற்களின் உருவாக்கத்தைத் தடுக்கும்.
காலையில் தேங்காய் எண்ணெய்யை குடித்தால் இந்த எண்ணெயில் உள்ள கலோரிகள், உடலின் ஆற்றலை உடனடியாக அதிகரிக்க செய்யும்.