தங்க நிறத்திற்கு மாறும் ஈபிள் கோபுரம்: ஒரு சுவாரஸ்ய தகவல்
2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை ஒட்டி, பாரீஸிலுள்ள ஈபிள் கோபுரம் தங்க நிறமாக மாற உள்ளது.
1907இல் தங்க நிறத்தில் ஜொலித்த இரும்புப் பெண் என அழைக்கப்படும் ஈபிள் கோபுரத்திற்கு பல முறை வர்ணம் தீட்டப்பட்டுள்ளது. முதலில் சிவப்பு நிறத்தில் வர்ணம் பூசப்பட்ட அக்கோபுரம், இப்போது ஒலிம்பிக் போட்டிகளையொட்டி ஒலிம்பிக் மெடல்களை பிரதிபலிக்கும் வகையில் பழுப்பு மஞ்சள் நிறத்திற்கு மாற உள்ளது.
ஆகவே, ஒலிம்பிக் போட்டிகளின்போது ஈபிள் கோபுரத்தைப் பார்த்தால் அது தங்க நிறத்தில் ஜொலிக்கும்.
அத்துடன், ஈபிள் கோபுரத்தையும் மறு பக்கத்திலிருக்கும் Trocadéroவையும் இணைக்கும் பாலமும் no-car zone ஆக உள்ளது.
மேலும், ஈபிள் கோபுரத்தின் அடியில் உள்ள இடமும் மக்கள் நடந்து செல்லும் வகையில் பாதசாரிகளுக்கான இடமாக மாற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திருமதி யோகரட்ணம் தில்லைநாதர் மூர்த்தி
Ipoh, Malaysia, London, United Kingdom, சென்னை, India, கொழும்பு
09 May, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022