அடித்து தூக்கப்பட்ட ராஜபக்சர்களின் சாம்ராஜ்யம் - இனி அவர்களின் அரசியல் எதிர்காலம் என்ன?

Election Commission of Sri Lanka Anura Kumara Dissanayaka Mahinda Rajapaksa Namal Rajapaksa Election
By Kirthiga Sep 23, 2024 12:32 PM GMT
Report

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி பதவியேற்றுள்ள இந்சூழ்நிலையில் தற்போது அனைவருக்கும் இருக்கக் கூடிய ஒரே கேள்வி, ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் எதிர்காலம் என்ன என்பது தான்.

அடித்து தூக்கப்பட்ட ராஜபக்சர்களின் சாம்ராஜ்யம்

இலங்கை அரசியலை பொறுத்தளவில் இவர்களுடைய குடும்பம் என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாக இருந்து வந்தது. முக்கியமாக இவர்கள் குடும்ப அரசியல் தொடர்பான விமர்சனங்களை அதிகம் சந்தித்து வந்தனர்.  

அடித்து தூக்கப்பட்ட ராஜபக்சர்களின் சாம்ராஜ்யம் - இனி அவர்களின் அரசியல் எதிர்காலம் என்ன? | Empire Of Rajapaksas What Their Political Future

அந்தவகையில் டான் ஆல்வின் ராஜபக்ச தான் SLFP கட்சியில் முதலில் இருந்தார். அதில் இருந்து பிரிந்து வந்த கட்சி தான் மகிந்த ராஜபக்சவின் SLPP.

இந்த கட்சியில் சமன் ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச, சந்திர தூதர் ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, பசில் ராஜபக்ச என அண்ணன் தம்பி அனைவரும் இருந்தார்கள். 

தற்போது நடைபெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச போட்டியிட்டார்.

அடித்து தூக்கப்பட்ட ராஜபக்சர்களின் சாம்ராஜ்யம் - இனி அவர்களின் அரசியல் எதிர்காலம் என்ன? | Empire Of Rajapaksas What Their Political Future

அடித்து தூக்கப்பட்ட ராஜபக்சர்களின் சாம்ராஜ்யம்

நாமல் ராஜபக்ச எதிர்பார்த்த அளிவிற்கு வாக்குகளை பெறவில்லை. அவர் ஒரு பெரும் தோல்வியை சந்தித்துள்ளார் எனலாம். ஒரு முக்கியமான குடும்பத்தில் அனைத்து ராஜபக்சர்களின் பின்னணியில் வந்தார்.

ஆனால் கடந்த 2022 ஆம் ஆண்டில் காலப்பகுதியில் வந்த பெரும் போராட்டத்தில் ராஜபக்சர்கள் ஒதுக்கப்பட்ட பின்னர், அவர்களுடைய மீளெழுச்சிக்கு இடமில்லை என இந்த தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டியுள்ளது. 

அடித்து தூக்கப்பட்ட ராஜபக்சர்களின் சாம்ராஜ்யம் - இனி அவர்களின் அரசியல் எதிர்காலம் என்ன? | Empire Of Rajapaksas What Their Political Future

ஏற்கனவே 2015 இல் தோற்கடிக்கப்பட்ட ராஜபக்சர்கள் 2019 ஆம் ஆண்டில் மீளெழுச்சி பெற்றார்கள். ஆனால் அவர்களுடைய எதிர்கால தலைமுறைக்கு இந்த மீளெழுச்சி கிடையாது என்ற வலிமையான செய்தியை இந்த தேர்தல் முடிவு எடுத்துக்காட்டியுள்ளது. 

நன்றி தெரிவித்த நாமல் ராஜபக்ச

ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் மீதும் அவர் மீதும் நம்பிக்கை வைத்த அனைத்து பிரஜைகளுக்கும் நாமல் ராஜபக்ச நன்றிகளை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் பின்னர் அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இதனை கூறியுள்ளார்.

அடித்து தூக்கப்பட்ட ராஜபக்சர்களின் சாம்ராஜ்யம் - இனி அவர்களின் அரசியல் எதிர்காலம் என்ன? | Empire Of Rajapaksas What Their Political Future

கடந்த எதிர்கட்சிகளால் நிராகரிக்கப்பட்ட 6.9 மில்லியன் மக்களின் ஆணையினால் ஜனாதிபதி பதவி தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, அபிவிருத்தியடைந்த நாடு என்ற தொலைநோக்குப் பார்வை நனவாகும் போது பொதுஜன பெரமுனவின் பலத்தை ஒரு போதும் மறக்க முடியாது என நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரளவு வெற்றிகளை பதிவு செய்ததாகவும் ஜனாதிபதி வேட்பாளராக புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கான தனது முயற்சிகள் சேறுபூசுதல் மற்றும் வெற்று வாக்குறுதிகளுடன் மட்டுப்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அடித்து தூக்கப்பட்ட ராஜபக்சர்களின் சாம்ராஜ்யம் - இனி அவர்களின் அரசியல் எதிர்காலம் என்ன? | Empire Of Rajapaksas What Their Political Future

இதேவேளை, யாரேனும் தங்களுக்கு பாடம் கற்பிக்க விரும்பினால், அதில் இருந்து பாடம் கற்று மீண்டும் சவாலுக்கு முகங்கொடுக்க முழுமையாக தயாராகுவேன் எனவும் நாமல் ராஜபக்ச தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US