மதுக்கடைக்குள் புகுந்து ஆனந்தமாக மது அருந்தும் குரங்கு...கீழடியில் உறை கிணறு கண்டுபிடிப்பு! இந்திய செய்திகள்
இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் குரங்கு ஒன்று மதுக்கடைக்குள் புகுந்து மது அருந்தும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதுமட்டுமின்றி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்த கீழடி மற்றும் அகரத்தில் 7 ஆம் கட்ட அகழாய்வின் போது உறை கிணறு மற்றும் சுடுமண் பெண் பொம்மை கிடைத்து உள்ளது.
மேலும் திருவள்ளூரில் மாயமான சைக்கிளை கண்டுபிடித்து தர உதவுமாறு இளைஞர் ஒருவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டுவிட்டரில் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அவரது சைக்கிளை காவல்துறை மீட்டனர்.
இதுகுறித்து மேலதிக இந்திய செய்திகளை தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.