ஜூலை மாதத்தில் பிறந்தவரா நீங்க? அப்போ நீங்க எப்பவும் இப்படி தான் இருப்பீங்க
Birthday
2023
By Kirthiga
நீங்கள் ஜூலை மாதத்தில் பிறந்தவரா? அப்போ எப்போழுதும் துணிவுடன் இருந்துக்கொள்ளுங்கள்.
உண்மையை சொல்லப்போனால் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அதிஷ்டசாலியாக தான் கருதப்படுகின்றார்கள்.
ஒரு வருடத்தில் 12 மாதங்கள் இருந்தாலும், ஏழாவது மாதமான ஜூலையில் பல சிறப்புகள் இருக்கின்றது.
பொதுவாக கூற வேண்டுமென்றால், இந்த மாதத்தில் பிறந்தவர்களுடைய குணங்கள் சற்று வித்தியாசமாகவே காணப்படுகின்றது.
இவர்களது உணர்வுகள் எப்படி இருக்கும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
- வாழ்க்கையின் மீதான இவர்களுடைய அணுகுமுறை எப்பொழுதும் அன்பை அடிப்படையாக கொண்டதாக இருக்கும்.
- கடின உழைப்பிற்கு அஞ்ச மாட்டார்கள்.
- வாழ்வின் பிற்பகுதியில் தான் இவர்கள் கல்வி, கேள்விகளில் மிகவும் சிறந்து விளங்குவார்கள்.
- கற்பனை சக்தி அதிகளவில் இருக்கும்.
- எல்லா காரியங்களையுமே நன்கு திட்டமிட்டு செயல்படுத்துவார்கள்.
- அக்கறையுடனும், பொறுப்புணர்ச்சியுடன் இருப்பார்கள்.
- சொன்ன சொல்லை காப்பாற்றுவார்கள்.
-
அதிகமாகவே சுயநலப் போக்கு இவர்களிடம் காணப்படும்.
- பயந்த சுபாவமுள்ளவர்களாக இருப்பார்கள்.
-
ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாது. ஏனெனில் இவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
- மனதில் இருக்கும் கவலையை வெளியில் செலால்லாமல் மனதிற்குள்ளேயே வைத்திருந்து, தகுந்த நேரத்தில் கதைத்து முடிப்பார்கள்.
- மிகவும் நெருக்கமானவர்களிடம் மனதில் இருப்பதை வெளிப்படையாக கூறமாட்டார்கள். ஆகவே இவர்களைப் புரிந்து கொள்வது மிகவும் கடினமானதாகும்.
- தான் செய்யும் வேலையை நேசித்து, நூறு சதவீதம் சரியானதாக இருக்க வேண்டும் என்று நினைத்து செயற்படுவார்கள்.
- இவர்களின் குணம் சிலசமயம் ஆச்சரியத்தையும், சிலசமயம் எரிச்சலையும் ஏற்படுத்தும்.
- பொதுவாகவே குடும்பத்தை பற்றியும் தங்களது எதிர்காலம் பற்றியும் அடிக்கடி சிந்தித்து கொண்டே இருப்பார்கள்.
-
பிடித்தவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
-
எந்த விடயத்தையும் பயம் இல்லாமல் துணிந்து செய்வார்கள்.
- இவர்கள் 20 வயதிற்கு பிறகு வாழ்க்கையை ஒரு போராட்டக்களமாக நினைப்பார்கள்.
- குடும்பத்தில் இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, உடன் பிறந்தவர்களை கடைசி காலம் வரை பார்த்துக்கொள்ள நினைப்பார்கள்.
- இவர்களை யாராவது ஏமாற்றிவிட்டால் அதை நினைத்துக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் எது செய்தாலுமே பழைய நினைவுகள் மற்றுமே யோசிப்பார்கள்.
- ஒருவரை பிடித்துவிட்டால், எது வேண்டுமென்றாலும் செய்வார்கள்.
- தன்னிடம் கதைக்கும் ஒருவர் வேறொருவருடன் கதைத்தால் மனதில் பயம் கொள்வார்கள்.
- பெரும்பாலும், ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் கலை சம்பந்தப்பட்ட துறைகளிலும், பத்திரிக்கை, எழுத்து துறையிலும் பிரகாசிப்பவர்களாக இருப்பார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US