ஆயுர்வேத மருத்துவர் என ஏமாற்றி பிரசவம் பார்த்த பெண்: கர்ப்பிணி பலியானதால் சிக்கல்

Delhi
By Balamanuvelan Apr 10, 2025 10:44 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in இந்தியா
Report

தன்னை ஒரு ஆயுர்வேத மருத்துவர் என சொல்லிக்கொண்டு ஐந்து ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்த ஒரு பெண், பிரசவத்தில் ஒரு பெண் உயிரிழந்ததையடுத்து தலைமறைவானார்.

பிரசவத்தில் உயிரிழந்த பெண்

இந்திய தலைநகர் புதுடெல்லியில் கிளினிக் ஒன்றைத் துவங்கிய பெண்ணொருவர், தன்னை ஆயுர்வேத மருத்துவர் என கூறிக்கொண்டு கர்ப்பிணிகளுக்கு சிகிச்சையளித்துவந்துள்ளார்.  

delhi fake doctor arrest

ஒரு பெண் வயிற்று வலி என வரவே, அவருக்கு மருந்துகள் கொடுத்துள்ளார் இந்த போலி மருத்துவர்.

ஆனால், அந்தப் பெண்ணின் வலி அதிகமாகியுள்ளது. எனவே அவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார் அந்த போலி மருத்துவர்.

அந்தப் பெண்ணின் நிலைமை மோசமாகவே, அவர் வேறொரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் கூற, போலி மருத்துவர் பொலிசில் சிக்கிக்கொண்டார்.

தலைமறைவு

2011ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட அந்தப் பெண், 2015இல் ஜாமீனில் வெளிவந்த நிலையில், தலைமறைவாகிவிட்டார். 

மாதவிடாயை காரணம் காட்டி மாணவியை வாசலில் தேர்வு எழுத வைத்த பள்ளி நிர்வாகம்- வெளியான வீடியோ

மாதவிடாயை காரணம் காட்டி மாணவியை வாசலில் தேர்வு எழுத வைத்த பள்ளி நிர்வாகம்- வெளியான வீடியோ

தன் குடும்பத்துடனான உறவை துண்டித்துக்கொண்டு அவர் எங்கிருக்கிறார் என யாருக்கும் தெரியாமலிருந்த நிலையில், அவர் மீண்டும் புதுடெல்லிக்கு வந்துள்ளதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

மீண்டும் சிக்கியபோது...

அதன்படி அந்தப் பெண்ணைத் தேடிச் சென்ற பொலிசார், அவர் மீண்டும் செவிலியர் என பொய் சொல்லி வேலை செய்து வருவதைக் கண்டுபிடித்துள்ளனர்.

பொலிசாரைக் கண்டதும் தப்பியோட முயன்ற அந்தப் பெண்ணை துரத்திப் பிடித்து கைது செய்துள்ளார்கள். 

fake doctor arrest in delhi

விடயம் என்னவென்றால், கிளினிக் ஒன்றில் உதவியாளராக ஒரு வருடம் வேலை பார்த்துவந்த அந்தப் பெண், கொஞ்சம் சிகிச்சைமுறைகளைக் கற்றுக்கொண்டதும், பணம் கொடுத்து ’ஆயுர்வேத மருத்துவர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்’ என போலிச் சான்றிதழ் வாங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

ஒன்பது ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அந்தப் பெண், செவ்வாய்க்கிழமையன்று பொலிசில் சிக்கியுள்ளார். அவரிடம் பொலிசார் விசாரணை நடத்திவருகிறார்கள். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US