சுவிட்சர்லாந்தில் ஒரு குடும்பமே மாடியிலிருந்து குதித்து தற்கொலை: காரணம் இதுதானா?

Death Investigation Switzerland Police Suicide
By Balamanuvelan Mar 25, 2022 10:30 AM GMT
Report

சுவிட்சர்லாந்தில் ஒரு குடும்பமே மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நேற்று காலை 7.00 மணியளவில், சுவிட்சர்லாந்தின் Montreux நகரிலுள்ள ஏழு தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் மாடியிலிருந்து, பிரான்ஸ் நட்டைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஐந்து பேர் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

அவர்களில் அந்தக் குடும்பத்தின் தலைவரான 40 வயது ஆண், அவரது மனைவியான 41 வயது பெண், இரட்டையரான அந்தப் பெண்ணின் சகோதரி, தம்பதியரின் எட்டு வயது மகள் ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, தம்பதியரின் மூத்த மகனான 15 வயது சிறுவன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இந்நிலையில், பொலிசார் அந்த குடும்பத் தலைவரைக் கைது செய்ய வந்ததாலேயே அந்தக் குடும்பம் தற்கொலை செய்துகொண்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் ஒரு குடும்பமே மாடியிலிருந்து குதித்து தற்கொலை: காரணம் இதுதானா? | Family Commits Suicide By Jumping From Roof

அதற்குக் காரணம், தம்பதியரின் பிள்ளைகளில் ஒரு பிள்ளை பள்ளிக்கு அனுப்பப்படவில்லையாம். அந்தப் பிள்ளைக்கு பெற்றோர் வீட்டிலேயே பாடம் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். சுவிட்சர்லாந்தில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே கல்வி கற்றுக்கொடுப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.

ஆகவே, அது தொடர்பாக அந்த குடும்பத் தலைவரைக் கைது செய்வதற்காக பொலிசார் வாரண்டுடன் வந்து அந்த வீட்டின் கதவைத் தட்டியுள்ளார்கள். அந்த குடும்பத் தலைவர், கதவைத் திறக்காமலே என்ன விடயம் என்று கேட்க, பொலிசார் விடயத்தைச் சொல்ல, அதற்குப் பின் அந்த வீடு அமைதியாகிவிட்டதாம்.

அவர்கள் கதவைத் திறக்ககாததால் பொலிசார் திரும்பிச் செல்ல, அதற்குள், அந்த வீட்டின் மாடியிலிருந்து யாரோ விழுந்துவிட்டதாக பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் ஒரு குடும்பமே மாடியிலிருந்து குதித்து தற்கொலை: காரணம் இதுதானா? | Family Commits Suicide By Jumping From Roof

பொலிசார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்க்கும்போது, நான்கு பேர் உயிரிழந்து கிடக்க, படுகாயமடைந்து கிடந்த அந்த 15 வயது சிறுவன் மட்டும் உயிருடன் இருந்ததால், அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இதற்கிடையில், அக்கம்பக்கத்தவர்கள் அந்த குடும்பத்தைக் குறித்து பல தகவல்களைத் தெரிவித்துள்ளார்கள்.

அந்த வீட்டின் தலைவர் வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதாகவும், அவரது மனைவி பாரீஸில் பல் மருத்துவராக பணி செய்வதாகவும், அவரது இரட்டையரான சகோதரி கண் மருத்துவராக பணி செய்வதாகவும், பொதுவாக அவர்கள் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை என்றும் அந்தப் பகுதியில் வசிப்போர் தெரிவித்துள்ளார்கள்.

அதுபோக, சம்பவம் நடப்பதற்கு சில நாட்கள் முன்பு, அந்த வீட்டிலிருந்து பயங்கரமாக ஊதுபத்தி வாசனை வந்ததாக ஒருவர் தெரிவிக்க, வேறு சிலரோ, அவர்கள் ஒரு மதம் சார்ந்த குழுவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்கள்.  

சுவிட்சர்லாந்தில் ஒரு குடும்பமே மாடியிலிருந்து குதித்து தற்கொலை: காரணம் இதுதானா? | Family Commits Suicide By Jumping From Roof

சுவிட்சர்லாந்தில் ஒரு குடும்பமே மாடியிலிருந்து குதித்து தற்கொலை: காரணம் இதுதானா? | Family Commits Suicide By Jumping From Roof

மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு, நல்லூர்

16 Oct, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

19 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பேராதனை, கொழும்பு, Fredericton, Canada, Toronto, Canada

08 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Altendorf, Switzerland

19 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Frauenfeld, Switzerland

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom, Scarbrough, Canada

19 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, வவுனியா, வள்ளிபுனம்

18 Oct, 2022
38ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Scarborough, Canada

17 Oct, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, காங்கேசன்துறை, கோண்டாவில்

18 Oct, 2021
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wellawatte

15 Oct, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Wembley, United Kingdom

18 Oct, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சூரியகட்டைக்காடு, நானாட்டான்

17 Oct, 2024
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US