சுவிட்சர்லாந்தில் ஒரு குடும்பமே மாடியிலிருந்து குதித்து தற்கொலை: காரணம் இதுதானா?

Death Investigation Switzerland Police Suicide
By Balamanuvelan Mar 25, 2022 10:30 AM GMT
Report

சுவிட்சர்லாந்தில் ஒரு குடும்பமே மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட விடயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நேற்று காலை 7.00 மணியளவில், சுவிட்சர்லாந்தின் Montreux நகரிலுள்ள ஏழு தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் மாடியிலிருந்து, பிரான்ஸ் நட்டைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஐந்து பேர் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

அவர்களில் அந்தக் குடும்பத்தின் தலைவரான 40 வயது ஆண், அவரது மனைவியான 41 வயது பெண், இரட்டையரான அந்தப் பெண்ணின் சகோதரி, தம்பதியரின் எட்டு வயது மகள் ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, தம்பதியரின் மூத்த மகனான 15 வயது சிறுவன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இந்நிலையில், பொலிசார் அந்த குடும்பத் தலைவரைக் கைது செய்ய வந்ததாலேயே அந்தக் குடும்பம் தற்கொலை செய்துகொண்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தில் ஒரு குடும்பமே மாடியிலிருந்து குதித்து தற்கொலை: காரணம் இதுதானா? | Family Commits Suicide By Jumping From Roof

அதற்குக் காரணம், தம்பதியரின் பிள்ளைகளில் ஒரு பிள்ளை பள்ளிக்கு அனுப்பப்படவில்லையாம். அந்தப் பிள்ளைக்கு பெற்றோர் வீட்டிலேயே பாடம் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். சுவிட்சர்லாந்தில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே கல்வி கற்றுக்கொடுப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.

ஆகவே, அது தொடர்பாக அந்த குடும்பத் தலைவரைக் கைது செய்வதற்காக பொலிசார் வாரண்டுடன் வந்து அந்த வீட்டின் கதவைத் தட்டியுள்ளார்கள். அந்த குடும்பத் தலைவர், கதவைத் திறக்காமலே என்ன விடயம் என்று கேட்க, பொலிசார் விடயத்தைச் சொல்ல, அதற்குப் பின் அந்த வீடு அமைதியாகிவிட்டதாம்.

அவர்கள் கதவைத் திறக்ககாததால் பொலிசார் திரும்பிச் செல்ல, அதற்குள், அந்த வீட்டின் மாடியிலிருந்து யாரோ விழுந்துவிட்டதாக பொலிசாருக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் ஒரு குடும்பமே மாடியிலிருந்து குதித்து தற்கொலை: காரணம் இதுதானா? | Family Commits Suicide By Jumping From Roof

பொலிசார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்க்கும்போது, நான்கு பேர் உயிரிழந்து கிடக்க, படுகாயமடைந்து கிடந்த அந்த 15 வயது சிறுவன் மட்டும் உயிருடன் இருந்ததால், அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இதற்கிடையில், அக்கம்பக்கத்தவர்கள் அந்த குடும்பத்தைக் குறித்து பல தகவல்களைத் தெரிவித்துள்ளார்கள்.

அந்த வீட்டின் தலைவர் வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதாகவும், அவரது மனைவி பாரீஸில் பல் மருத்துவராக பணி செய்வதாகவும், அவரது இரட்டையரான சகோதரி கண் மருத்துவராக பணி செய்வதாகவும், பொதுவாக அவர்கள் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை என்றும் அந்தப் பகுதியில் வசிப்போர் தெரிவித்துள்ளார்கள்.

அதுபோக, சம்பவம் நடப்பதற்கு சில நாட்கள் முன்பு, அந்த வீட்டிலிருந்து பயங்கரமாக ஊதுபத்தி வாசனை வந்ததாக ஒருவர் தெரிவிக்க, வேறு சிலரோ, அவர்கள் ஒரு மதம் சார்ந்த குழுவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்கள்.  

சுவிட்சர்லாந்தில் ஒரு குடும்பமே மாடியிலிருந்து குதித்து தற்கொலை: காரணம் இதுதானா? | Family Commits Suicide By Jumping From Roof

சுவிட்சர்லாந்தில் ஒரு குடும்பமே மாடியிலிருந்து குதித்து தற்கொலை: காரணம் இதுதானா? | Family Commits Suicide By Jumping From Roof

மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US