பெற்றோர் கண் முன்னே கடலில் விழுந்து பலியான இலங்கை இளைஞர்... உயிரிழந்த இடத்தில் ஆறுதலுக்காக ஒன்றுகூடிய சக இலங்கையர்கள்

Canada death
By Balamanuvelan May 03, 2021 10:30 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

கனடாவில், கண் முன்னே மகனை பறிகொடுத்துவிட்டு, திகைத்து நிற்கும் இலங்கை தம்பதிக்கு ஆதரவாக ஒன்றுகூடினார்கள் சக இலங்கையர்கள்.

இலங்கையிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்கள், Don Jayasinghe, அவரது மனைவி Chandima மற்றும் அவர்களது ஒரே மகன் Supul Jayasinghe (21). ஏப்ரல் 21 அன்று, மகன் இறுதித்தேர்வை முடித்த மகிழ்ச்சியைக் கொண்டாட Flatrock என்ற பகுதியிலுள்ள கடற்கரைக்கு சென்றுள்ளது Jayasinghe குடும்பம்.

அப்போது தங்கள் நாயுடன் உயரமான பாறை ஒன்றில் ஏறியிருக்கிறார் Supul. தந்தை அவரிடம், மகனே அங்கே போகாதே என்று கூறியும், தன் நாய் ஓடிய பாதையில் அதைப் பிடிக்க ஓடியிருக்கிறார் அவர்.

பெற்றோர் கண் முன்னே கடலில் விழுந்து பலியான இலங்கை இளைஞர்... உயிரிழந்த இடத்தில் ஆறுதலுக்காக  ஒன்றுகூடிய சக இலங்கையர்கள் | Family Grieves A Son Lost In Waters

அப்போது திடீரென கால் சறுக்கி கடலில் விழுந்திருக்கிறார் Supul. தன்ணீரில் விழுந்த Supul, பாறைகளைப் பிடித்துக்கொண்டு ஏற முயன்றபோதுதான் அவருக்கு தெரிந்திருக்கிறது, அந்தப் பாறைகள் எல்லாம் வழுக்குப் பாறைகள்.

திரும்பத் திரும்ப ஏற முயன்றும் முடியாமல், கடைசியாக விடயம் விபரீதமானதை உணர்ந்து, தன் தந்தையிடம் அப்பா என்னைக் காப்பாற்றுங்கள் என்று மகன் கதற, சட்டென, தன் கையிலிருந்த நாய் பெல்ட்டை வீசி, மகனிடம் அதை பிடித்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறார் Jayasinghe.

ஆனால் Supulஆலும் அதைப் பிடிக்க முடியவில்லை, சொல்லப்போனால், தந்தை Jayasingheவும் வழுக்கி கடலில் விழும் அபாயம் ஏற்பட, தட்டுத்தடுமாறி தந்தை தந்நிலைக்கு வரும்போது, இருள் சூழ்ந்துகொண்டிருக்கிறது. அவ்வளவுதான், ஒரு பத்து நிமிடங்களுக்குப் பின் Supulஐக் காணவில்லை. தண்ணீரில் மூழ்கிவிட்டார் அவர்.

பெற்றோர் கண் முன்னே கடலில் விழுந்து பலியான இலங்கை இளைஞர்... உயிரிழந்த இடத்தில் ஆறுதலுக்காக  ஒன்றுகூடிய சக இலங்கையர்கள் | Family Grieves A Son Lost In Waters

இந்நிலையில், மகனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆதரவாக, Supul உயிரிழந்த அதே இடத்தில் ஒன்றுகூடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்கள் கனடாவில் வாழும் சக இலங்கையர்கள்.

நாங்கள் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள்தான், ஆகவேதான் Jayasinghe, மற்றும் அவரது மனைவி Chandima இருவருக்கும் ஆறுதல் தெரிவிப்பதற்காக இங்கு கூடியிருக்கிறோம் என்கிறார்கள் அவர்கள். அத்துடன், உயிரிழந்த Supul மற்றும் அவரது தாய் Chandimaவின் புகைப்படங்களும் தற்போது முதன்முறையாக வெளியாகியுள்ளன. 

பெற்றோர் கண் முன்னே கடலில் விழுந்து பலியான இலங்கை இளைஞர்... உயிரிழந்த இடத்தில் ஆறுதலுக்காக  ஒன்றுகூடிய சக இலங்கையர்கள் | Family Grieves A Son Lost In Waters

பெற்றோர் கண் முன்னே கடலில் விழுந்து பலியான இலங்கை இளைஞர்... உயிரிழந்த இடத்தில் ஆறுதலுக்காக  ஒன்றுகூடிய சக இலங்கையர்கள் | Family Grieves A Son Lost In Waters


3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Toronto, Canada

31 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டகச்சி, பேர்ண், Switzerland, பரிஸ், France

11 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
நன்றி நவிலல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சரவணை மேற்கு, வெள்ளவத்தை

31 Oct, 2014
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Hannover, Germany

30 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
நன்றி நவிலல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US