என் பெற்றோர் கொல்லப்படுவதை தவிர்த்திருக்கலாம்: கனடாவில் கொல்லப்பட்ட இந்திய தம்பதியின் மகன்

India Canada
By Balamanuvelan Jan 09, 2024 06:45 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

கனடாவின் ஒன்ராறியோவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய தம்பதியருக்கு பிராம்ப்டனில் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய தம்பதியரின் மகன், தன் பெற்றோரின் கொலையைத் தடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

பிள்ளைகளைக் காண கனடா வந்த இந்திய தம்பதி

ஒன்ராறியோவில் தங்கிப் படிக்கும் தங்கள் பிள்ளைகளைப் பார்ப்பதற்காக ஜக்தார் சிங் (Jagtar Singh, 57) மற்றும் அவரது மனைவியான ஹர்பஜன் கௌர் (Harbhajan Kaur, 55) ஆகிய இருவரும் இந்தியாவிலிருந்து கனடா வந்திருந்தார்கள்.

நவம்பர் மாதம் 20ஆம் திகதி, நள்ளிரவில் வாகனம் ஒன்றில் வந்த சிலர், திடீரென அந்தக் குடும்பத்தினர் தங்கியிருந்த வீட்டின் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்கள்.

என் பெற்றோர் கொல்லப்படுவதை தவிர்த்திருக்கலாம்: கனடாவில் கொல்லப்பட்ட இந்திய தம்பதியின் மகன் | Family Of Sikh Couple Killed In Canada

தகவலறிந்து பொலிசார் வந்தபோது, சிங் ஏற்கனவே உயிரிழந்துவிட்டிருந்தார். அவரது மனைவியையும், வீட்டில் அவர்களுடன் இருந்த அவர்களுடைய மகளையும் பொலிசார் மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.

பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், கௌர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். அவரது மகள் இன்னமும் மருத்துவமனையில்தான் இருக்கிறார்.

என் பெற்றோர் கொல்லப்படுவதை தவிர்த்திருக்கலாம்

தம்பதியருக்கு, கடந்த வார இறுதியில் பிராம்ப்டனில் அஞ்சலி நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய தம்பதியரின் மகனான குர்தீத் சிங் (Gurdit Singh Sidhu), தன் பெற்றோர் கொல்லப்படுவதை தவிர்த்திருக்கமுடியும் என தான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

என் பெற்றோர் கொல்லப்படுவதை தவிர்த்திருக்கலாம்: கனடாவில் கொல்லப்பட்ட இந்திய தம்பதியின் மகன் | Family Of Sikh Couple Killed In Canada

அதாவது, ஜக்தார் சிங்கும் அவரது மனைவியான ஹர்பஜன் கௌரும் சுடப்படுவதற்கு முன், பீல் பகுதி பொலிசார் வந்து அவர்களை சந்தித்துள்ளார்கள். ஆகவே, அவர்களுக்கு ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பது முன்கூட்டியே தெரிந்திருக்கக்கூடும் என்கிறார் குர்தீத் சிங்.

ஆகவே, தன் பெற்றோர் கொல்லப்படுவதை தவிர்த்திருக்கமுடியும் என தான் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், தம்பதியர் கொலை தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனாலும், தம்பதியர் கொலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களைத் தாங்கள் தேடுவதாக பொலிசார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Oslo, Norway

27 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி வட மேற்கு, Puloly South West

02 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Atchuvely, வவுனியா, Montreal, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Montreuil, France

27 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், பரிஸ், France

30 Apr, 2024
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Ontario, Canada

02 May, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, Markham, Canada

03 May, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, Ipswich, United Kingdom

27 Apr, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, பிரான்ஸ், France, Commune de Monaco, Monaco, London, United Kingdom

25 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Apr, 2024
மரண அறிவித்தல்

நாவற்குழி, கோயிலாக்கண்டி, Paris, France

29 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரசாலை வடக்கு சாவகச்சேரி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருச்சி, India

06 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கொழும்பு, Scarborough, Canada

05 Apr, 2024
மரண அறிவித்தல்

மிரிகம, அனலைதீவு 3ம் வட்டாரம், மூதூர், திருகோணமலை

03 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, Paris, France, Luton, United Kingdom

30 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஒமந்தை, வவுனியா

04 May, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

23 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, Markham, Canada

03 May, 2022
மரண அறிவித்தல்

இளவாலை, புத்தளம்

02 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Thirunelvely

06 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, Aachen, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு

02 May, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், சாவகச்சேரி, Mississauga, Canada

30 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, கொழும்பு, யாழ்ப்பாணம், Montreal, Canada

05 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், உடுவில்

03 May, 2013
14ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, சொலோதென், Switzerland

03 May, 2010
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Drancy, France

29 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, Chelles, France

12 May, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்புத்துறை மேற்கு

28 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், சிலாபம்

30 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US