சரியாக படிக்காத குழந்தைகளை கொன்று விட்டு விபரீத முடிவெடுத்த தந்தை

Andhra Pradesh
By Karthikraja Mar 17, 2025 07:43 AM GMT
Report

 குழந்தைகள் சரியாக படிக்காத காரணத்தால் தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சரியாக படிக்காத குழந்தைகள்

ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவில் உள்ள ONGC நிறுவனத்தின் பணியாற்றி வருபவர் 37 வயதான சந்திர கிஷோர்.

இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு தனுஜா சாய் ராணி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஜோஷித் (7) மற்றும் நிகில் (6) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இவர்களில் ஒருவர் LKGயும், மற்றொருவர் முதலாம் வகுப்பும் படித்து வந்துள்ளனர். இருவரும் சரியாக படிக்கவில்லை என தந்தை சந்திர கிஷோர் வருத்தமடைந்துள்ளார். 

சரியாக படிக்காத குழந்தைகளை கொன்று விட்டு விபரீத முடிவெடுத்த தந்தை | Father Kills Sons Because Of Not Study Well

சரியாக படிக்காவிட்டால் குழந்தைகள் போட்டி நிறைந்த உலகை எதிர்கொள்ள கடினம் என கவலையடைந்துள்ளார். இதனால் குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்ப்பது குறித்து ஆலோசித்துள்ளார்.

மகன்கள் கொலை

இந்நிலையில் ஹோலி பண்டிகையன்று, அவரது மனைவியை அலுவலகத்தில் விட்டுவிட்டு, வீட்டிற்கு வந்து குழந்தைகளின் கை கால்களை கட்டி, ஒரு வாளியில் நீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.

அதன்பின், வீட்டில் உள்ள மின்விசிறியில் அவரும் தூக்கில் தொங்கியுள்ளார். அவரது மனைவி வீட்டிற்கு வந்த போது வீடு பூட்டி இருந்துள்ளது. கணவரை அலைபேசியில் அழைத்த போதும் அவர் எடுக்கவில்லை. 

மூன்று பிள்ளைகளை கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய தந்தை! வீடு திரும்பிய மனைவி அதிர்ச்சி

மூன்று பிள்ளைகளை கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய தந்தை! வீடு திரும்பிய மனைவி அதிர்ச்சி

இதனால் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து பார்த்த போது, குழந்தைகள் வாளியில் மூழ்கடிக்கப்பட்டு கிடந்துள்ளனர். சந்திர கிஷோர் தூக்கில் தொங்கியுள்ளார். இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

மூவரின் சடலத்தையும் கைப்பற்றிய காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.       

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

    

மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US