சர்க்கரை நோய்க்கு சவால் விடும் கருஞ்சீரக மருந்து! ஒரு ஸ்பூன் சாப்பிட்டாலே போதும்.. விரைவில் பலன் தரும்
கணையம் எனும் நாளமில்லாச் சுரப்பியிலிருந்து சுரக்கும் இன்சுலினை சரிவரப் பயன்படுத்த முடியாமல் போவதாலும், குறைவாக இன்சுலின் சுரப்பதாலும் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இன்றையகாலத்தில் இது உயிரை பறிக்கும் கொடிய நோயாக உருவெருத்துள்ளது.
உச்சில் இருந்து பாதம் வரை எல்லா திசுக்களும் இணைந்து செயற்ப்பட்ட மட்டுமே இதிலிருந்து விடுதலை பெற முடியும்.
இதனை மருந்துகள் இல்லாமல் கூட எளியமுறையில் போக்க முடியும். இதற்கு இயற்கை மருத்துவத்தில் பயன்படும் கருஞ்சிரகம் பெரிதும் உதவியாக இருக்கின்றது.
இது சர்க்கரை நோயை தீர்க்க உதவுகின்றது. அந்தவகையில் இதனை கொண்டு எப்படி சர்க்கரை நோய்க்கு தீர்வு காணலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
தேவையானவை
- திரிபலா - 100g
- கருஞ்சீரகம் -35g
- வெந்தையம் -35g
- மஞ்சள் -35g
- மிளகு -35g
செய்முறை
- முதலில் கருஞ்சீரகம், வெந்தையம், மஞ்சள், மிளகு போன்றவற்றை நன்றாக பொடி செய்து வைத்து கொள்ளவும். பின் திரிபலா சூரணத்துடன் நன்றாக கலந்து கொள்ளவும்.
- இந்த கலவையை காலையில் மாலையில் சாப்பிட்டிற்கு முன் ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து சாப்பிடலாம். இல்லை என்றால் மேருடன் கலந்து சாப்பிட்டு வரலாம்.
- அதனால் உடம்பில் இருக்க கூடிய அதிகப்படியான சர்க்கரை குறைந்து சர்க்கரை நோயிற்கு தீர்வு காணலாம்.