சொன்னதை செய்துகாட்டினார் ரிஷி: நாடுகடத்தப்பட்டார் முதல் புகலிடக் கோரிக்கையாளர்
புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்தியே தீருவேன் என அடம்பிடித்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், தான் சொன்னதை நிறைவேற்றிவிட்டார்.
நாடுகடத்தப்பட்டார் முதல் புகலிடக்கோரிக்கையாளர்
ஆம், பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்படும் முதல் புகலிடக்கோரிக்கையாளருடன் நேற்று முன் தினம், அதாவது, திங்கட்கிழமை மாலை, விமானம் ஒன்று ருவாண்டாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.
Credit: AFP
புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோரை ருவாண்டாவுக்கு நாடுகடத்த பிரித்தானிய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுவந்த நிலையில், திங்கட்கிழமை நாடுகடத்தப்பட்ட நபர், அவர்களில் முதல் நபராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Credit: Getty
Credit: Getty
Credit: Alamy
Credit: Getty
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |