பிரான்சில் 36 ஆண்டுகள் கழித்து முடிவுக்கு வந்த இளம் பெண் கொலை வழக்கு!

By Ragavan May 12, 2022 11:21 PM GMT
Report

பிரான்சில் 36 ஆண்டுகளுக்கு முன் நடந்த இளம் பெண் கொலை மீதான வழக்கு நேற்று முடிவுக்கு வந்துள்ளது.

பிரான்சில் 1980-களில் ஒரு சிறிய ஆல்பைன் நகரத்தில் காணாமல் போன ஒரு இளம் பெண்ணைக் கொலை செய்ததாக ஒரு ஆண் மீது குற்றம் சாட்டப்பட்ட வழக்கு, 36 ஆண்டுகள் கழித்து வியாழனன்று முடித்துவைக்கப்பட்டதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

மேரி-தெரேஸ் போன்ஃபான்டி (Marie-Therese Bonfanti) எனும் இரண்டு பிள்ளைகளுக்கு தாயான 25 வயதான பெண், Grenoble-ன் வடகிழக்கில் உள்ள Pontcharra-ல் செய்தித்தாள்களை விநியோகிக்கும் போது காணாமல் போனார், மேலும் அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை.

மேரி-தெரேஸ் போன்ஃபான்டி காணாமல் போன முப்பத்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு, திங்கட்கிழமை, மே 9, 2022 அன்று 56 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது கடத்தல், வலுக்கட்டாயமாக சிறைப்படுத்தல் மற்றும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

பிரான்சில் 36 ஆண்டுகள் கழித்து முடிவுக்கு வந்த இளம் பெண் கொலை வழக்கு! | France Marie Therese Murder Cracked After 36 Years

அதனைட் தொடந்து, விசாரணையில் அந்த நபர் மேரியை கொலை செய்ததாக பொலிஸ் காவலில் இருந்தபோது ஒப்புக்கொண்டதாகவும் கூறினார்.

அவரது வன்முறை குணம் காரணமாக காணாமல் போன நேரத்தில் அவர் சந்தேக நபராக கருதப்பட்டார் ஆனால் கைது செய்யப்படவில்லை.

இந்த கொலை, பாலியல் தூண்டுதலால் செய்யப்பட்ட கொலை இல்லை என்றும், மாறாக எதோ ஒரு தகராறு காரணமாக கொலை நடந்ததாக வழக்கறிஞர்கள் நம்புகின்றனர்.

பிரான்சில் 36 ஆண்டுகள் கழித்து முடிவுக்கு வந்த இளம் பெண் கொலை வழக்கு! | France Marie Therese Murder Cracked After 36 Years

மேரி-தெரேஸ் போன்ஃபான்டியின் குடும்பத்தினர் மற்றும் அவரது கணவர் பிரச்சாரம் செய்ததன் காரணமாக 2020-ல் வழக்கு மீண்டும் திறக்கப்பட்டது. ஜூன் 2021 முதல், காணாமல் போன இடத்தைச் சுற்றி ஆராய்ச்சி மீண்டும் தொடங்கியது.

இந்த வழக்கு வியாழன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் வழக்கு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

பிரான்சில் 36 ஆண்டுகள் கழித்து முடிவுக்கு வந்த இளம் பெண் கொலை வழக்கு! | France Marie Therese Murder Cracked After 36 Years

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US