பிரான்சில் சுரங்கத்தில் தங்கியிருந்த ஏராளமான அகதிகள் வெளியேற்றம்! வெளியான தகவல்
France
Police
Refugee
By Kaviarasan
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சுரங்கத்தில் தங்கியிருந்த அகதிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 19-ஆம் வட்டாரத்தின் Sigmund-Freud சுரங்கத்தில் ஏராளமான அகதிகள் வசித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை இந்த சுரங்கத்தில் தங்கியிருந்த சுமார் 450-க்கும் மேற்பட்ட அகதிகளை பொலிசார் மற்றும் அதிகார்கள் அவர்களை வெளியேற்றினர். வெளியேற்றிய அகதிகள் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், இங்கிருந்து வெளியேற்றப்பட்ட அகதிகள், இல் து பிரான்சில் உள்ள வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US