ரஷ்யாவை அவமதிக்கக்கூடாது... பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் எச்சரிக்கை
உக்ரைன் போருக்காக ரஷ்யாவை அவமதிக்கக்கூடாது என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் எச்சரித்துள்ளார்.
அதாவது, ஒரு சமாதான ஒப்பந்தம் உருவாகுவதாக ஒப்புக்கொள்ளப்படும் நிலையில், அந்த நேரத்தில், உக்ரைனை ஊடுருவியதைக் காரணம் காட்டி ரஷ்யாவை அவமதிக்கக்கூடாது என்பது அவரது கருத்து.
போர் முடிந்ததும் ரஷ்யாவும் உக்ரைனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டியிருக்கும் என்றும், அப்போது ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைக் காரணம் காட்டி அந்நாட்டை அவமதித்து மேலும் பதற்றத்தை உருவாக்குவதால் நிலைமை மோசமாகுமே ஒழிய, அதனால் பலன் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
நாளை நாம் சமாதானத்தை உருவாக்கவேண்டியிருக்கும் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என்று கூறும் மேக்ரான், அதை பேச்சுவார்த்தை மூலம்தான் நிறைவேற்றவேண்டியிருக்கும் என்று ஏற்கனவே நான் கூறியிருக்கிறேன். கடைசியில் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டியது உக்ரைனும் ரஷ்யாவும்தான். அப்போது ரஷ்யாவை அவமதிப்பது நன்றாக இருக்காது என்கிறார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022