பட்டினியால் ஊறுகாயை சாப்பிட்டு உயிர் வாழ்ந்த ‘எதிர்நீச்சல்’ மாரிமுத்து : வெளியான தகவல்

Tamil Cinema G. Marimuthu
By Nandhini Jul 28, 2023 11:56 AM GMT
Report

பட்டினியால் ஊறுகாயை சாப்பிட்டு உயிர் வாழ்ந்த ‘எதிர்நீச்சல்’ மாரிமுத்துவை குறித்த தகவல் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர் மாரிமுத்து

பிரபல தனியார் தொலைக்காட்சி சேனலில் தினமும் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் தான் ‘எதிர் நீச்சல்’ தொடர். இத்தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டி.ஆர்.பி.யிலும் முன்னணியில் உள்ளது. இத்தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து நடித்து வருகிறார். இவர் நடிக்கும் படங்களில் ‘இந்தாம்மா ஏய்’ என்று கத்தி வசனம் பேசுவார். அதுவே அவருக்கு அடையாளமாகிவிட்டது.

சமீப காலமாக சமூகவலைத்தளங்களில் நடிகர் மாரிமுத்து பற்றி தகவல் வைரலாகி வருகிறது.

g-marimuthu-indian-film-director

ஊறுகாயை சாப்பிட்ட மாரிமுத்து

இவர் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர். தான் பெரிய இயக்குநராக வேண்டும் என்று கனவோடு சென்னைக்கு வந்தார். அப்போது, நண்பர்கள் அறையில் தங்கினார். வாய்ப்பை தேடியபோது, வறுமை இவரை வாட்டியது. சாப்பாடு கூட வழியில்லாமல் இருக்குபோது, நண்பர்கள்தான் உறுதுணையாக இருந்து உதவி செய்துள்ளனர். ஒரு சமயம் இவர் ஊருக்கு செல்ல வேண்டி இருந்தது.

கையில் பணம் இல்லாததால் சாப்பாடு வாங்க முடியவில்லை. அதனால், வீட்டில் இருந்த ஊறுகாயை எடுத்து 3 நாட்கள் சாப்பிட்டு தண்ணீர் குடித்து நாட்களை ஓட்டியிருக்கிறார். இதனால், இவருக்கு உடல் நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

g-marimuthu-indian-film-director

பல கஷ்டங்களைத் தாண்டி ‘அரண்மனை கிளி’ படத்தில் நடிகர் ராஜ்கிரணிடம் உதவியாளராக பணியாற்றினார். அதன் பிறகு, ‘சீமான்’, எஸ்.ஜே.சூர்யா, மணிரத்னம்,வசந்த் உட்பட படங்கயை இயக்கிய இயக்குநகர்களுடன் உதவி இயக்குனராக வேலைபார்த்து வந்துள்ளார்.

இதனையடுத்து, 2008ம் ஆண்டு ‘கண்ணும் கண்ணும்’, ‘புலிவால்’ என்ற படத்தை இயக்கினார். மேலும், யுத்தம் செய், நிமிர்ந்து நில் உட்பட பல படங்களில் நடித்தார். தற்போது, சீரியர்களில் நடித்து தன் வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளார். 

தற்போது இது தொடர்பான தகவல்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US