ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல்... எல்லைகள் மூடப்படும்: ஜேர்மனியின் வருங்கால தலைவர் உறுதி

Germany
By Balamanuvelan Jan 24, 2025 05:11 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in ஜெர்மனி
Report

ஜேர்மனியில் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதல் ஜேர்மன் அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல்...

ஜேர்மனியின் பவேரியா மாகாணத்திலுள்ள Aschaffenburg நகரில் அமைந்துள்ள மழலையர் பள்ளி ஒன்றைக் குறிவைத்து 28 வயதான ஆப்கன் நாட்டவரான புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் தாக்குதல் நடத்தினார்.

ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல்... எல்லைகள் மூடப்படும்: ஜேர்மனியின் வருங்கால தலைவர் உறுதி | German Frontrunner Vows Permanent Border

அவர் கத்தியால் குத்தியதில் இரண்டு வயது குழந்தை ஒன்றும், 41 வயது ஆண் ஒருவரும் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்துள்ளனர்.

அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு

ஜேர்மன் அரசியலில் எப்போதுமே புலம்பெயர்தல் முக்கிய பிரச்சினையாக கருதப்படும்.

ஏற்கனவே கிறிஸ்துமஸ் சந்தையில் Taleb Al-Abdulmohsen என்னும் சவுதி அரேபிய நாட்டவர் நடத்திய தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டதும், 200க்கும் அதிகமானோர் காயமடைந்ததும் அரசியலாகியுள்ளது.

ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல்... எல்லைகள் மூடப்படும்: ஜேர்மனியின் வருங்கால தலைவர் உறுதி | German Frontrunner Vows Permanent Border

இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு புகலிடக்கோரிக்கையாளர் தாக்குதல் நடத்தியுள்ளதால், ஜேர்மன் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.

ஜேர்மனியில் பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அடுத்து ஜேர்மன் சேன்ஸலராக தேர்ந்தெடுக்கப்படக்கூடும் என நம்பப்படும் Friedrich Merz, தான் தேர்தலில் வெற்றிபெற்றால், கடுமையான எல்லை மற்றும் புலம்பெயர்தல் கட்டுப்பாடுகளைக் கொண்டு வர இருப்பதாக உறுதியளித்துள்ளார்.

ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதல்... எல்லைகள் மூடப்படும்: ஜேர்மனியின் வருங்கால தலைவர் உறுதி | German Frontrunner Vows Permanent Border

அனைத்து சட்டவிரோத புலம்பெயர்ந்தோருக்கும் ஜேர்மன் எல்லை மூடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தவறாக வழிநடத்தப்பட்ட 10 ஆண்டுகால புகலிட மற்றும் புலம்பெயர்தல் கொள்கைகளால் ஏற்பட்ட அழிவுகளைக் கண்டுவருகிறோம் என்று கூறிய Merz, அவற்றை முடிவுக்குக் கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US