ஜேர்மனியில் பயங்கரம்! மர்மமான முறையில் ஒரே வீட்டில் 5 பேர் கொலை
ஜேர்மனியில் வீட்டில் தனிமைப்படுத்ததில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தலைநகர் பெர்லினுக்கு தெற்கே உள்ள Koenigs Wusterhausen நகரத்தில் உள்ள ஒரு வீட்டில் நடந்துள்ளது.
சனிக்கிழமையன்று, சந்தேகத்தின்பேரில் அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்ததன்படி, பொலிஸார் அந்த வீட்டுக்கு சோதனை செய்ய சென்றனர்.
அப்போது, வீட்டுக்கும் 3 குழந்தைகள் உட்பட மொத்த 5 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சடலங்களைக் கண்ட பொலிஸார், பலியான அனைவரும் துப்பாக்கியால் சுடபட்டும், கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
Image: Alamy Stock Photo
மேலும் தகவல்களின்படி, கொல்லப்பட்டவர்களில் இரண்டு பெரியவர்களும் 40 வயதுடையவர்கள் என்றும், குழந்தைகள் நான்கு, எட்டு மற்றும் பத்து வயதுடையவர்கள் என்றும் தெரியவந்தது.
இந்நிலையில், கொலை விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், ஆனால் சம்பவம் தொடர்பாக மேலதிக விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கோவிட்-19 காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரும் தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததாக ஜேமன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
Image: Alamy Stock Photo

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017